யாழ்ப்பாணம் நெல்லியடி – மாலுசந்தி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றின் திருவிழாவில் கூடியிருந்த பக்தர்கள் மீது, டிப்பர் வாகனம் …
இலங்கை
-
-
தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியில் இருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார …
-
கோத்தா ஒரு தொழில் சார் அரசியல்வாதியல்ல.வெல்ல முடியாத ஒரு யுத்தத்தை வென்ற காரணத்தாலும் மகிந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
உள்ளுர் ஆளுமைகளின் உருவாக்கமும் அவர்களுக்கான அங்கீகாரமும்!
by adminby adminஒரு நாட்டில் வாழும் மனிதர்களிடையே ஆளுமைகளின் உருவாக்கமும் அவர்களுக்கான அங்கீகாரமும் மிகவும் கவனத்திற்குரியதாக இருந்து வருகின்றன. அதாவது நாட்டின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய விலகியதாக நாடாளுமன்றம் அறிவித்தது!
by adminby adminஇலங்கையின் ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ ஜூலை 14ஆம் திகதி முதல் விலகியுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய வெளியேறினார்- இனி இலங்கையர்கள் அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும்!
by adminby adminகோட்டாபய ராஜபக்ஸவின் வெளியேற்றத்துடன், இலங்கைப் பிரஜைகள் ,இனி அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைக்க வேண்டும் என ,இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தாய் நாட்டுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற எப்போதும் தயார் என்கிறார் கோட்டாபய!
by adminby adminதாய் நாட்டுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற எப்போதும் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாட்டின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்புக்கும் மதிப்பளிக்க வேண்டும்!
by adminby adminநாட்டின் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பு செயற்பாடுகளுக்கும் மதிப்பளிக்குமாறு இலங்கையின் அனைத்து கட்சி தலைவர்களிட்மும் அவுஸ்ரேலியா அழைப்பு விடுத்துள்ளது. அவுஸ்ரேலிய வெளியுறவு …
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யுமாறு பதில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சட்டம் – அரசியலமைப்பு பொறிமுறைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்புக!
by adminby adminஇலங்கையின் சட்டம் மற்றும் அரசியலமைப்பு பொறிமுறைகளில் பொதுமக்களின் நம்பிக்கையை மீள கட்டியெழுப்பும் நோக்கில், விரைவாக செயற்படுமாறு அனைத்து கட்சித் …
-
மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை வேண்டும்!
by adminby adminநாட்டில் காணப்படும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் …
-
யாழ்ப்பாணம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் துவிச்சகர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் நாவற்குழியைச் சேர்ந்த ஒருவர் …
-
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் நீதியமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர், எதிர்வரும் 28ஆம் திகதி வரை வெளிநாடு …
-
பதில் ஜனாதிபதியாக இன்று (15.07.22) பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்கவை, அடுத்த ஜனாதிபதியாக நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா …
-
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளர் வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக மீனவர்களுக்கு ஒத்திவைத்த சிறை – உடைமைகள் அரசுடமை ஆக்கப்பட்டது
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களுக்கும் 18 மாத சிறை தண்டனை விதித்து, அதனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பதில் ஜனாதிபதியாக ரணில் பதவிப்பிரமாணம் – 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி!
by adminby adminபதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனநாயகம் – மனித உரிமைகள் – சட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கவும்!
by adminby adminபொதுநலவாய சாசனத்தின் விழுமியங்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு இணங்கி ஜனநாயக ஆட்சி சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றைப் …
-
இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் …
-
ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ உத்தியோகபூர்வமாக பாவி விலகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். இன்று …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவிவிலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகாின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. . …

