மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த …
இலங்கை
-
-
35 இராஜாங்க அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதி விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக பெயர் விபரங்கள் வௌியிடப்பட்டுள்ளன. இவர்களில் …
-
குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணையை அமுல்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இன்று தடை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டவர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி…
by adminby adminயாழ்ப்பாணம் மாநகரில் உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினை விற்பனை செய்யும் முகவர் மற்றும் அவரது உதவியாளர் இருவரையும் வரும் ஓகஸ்ட் …
-
அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. திருக்கோவில் காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட பாவட்டாய் என்னும் பிரதேசத்தில் கடந்த ஓகஸ்ட் …
-
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்கும் சவாலை எதிா்நோக்க தான் தயாராக உள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
உழவு இயந்திரத்தின் சில்லுக்குள் சிக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
by adminby adminமணலுடன் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் இருந்து பயணித்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறி வீழ்ந்து சில்லுக்குள் சிக்குண்டு …
-
யாழ்ப்பாணம் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் மற்றும் இளவாழை பிரதேசங்களில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறைச்சாலைகள் சிலவற்றின் பாதுகாப்பு STF இன் கீழ் வருகிறது..
by adminby adminஇன்று முதல் வெலிகடை, மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் பாதுகாப்பிற்காக காவற்துறையின் விசேட அதிரடிப் படையை …
-
கட்டுகஸ்தோட்டை – குருநாகல் வீதியின் கலகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 36 வயதுடைய தந்தையும் அவரது இரண்டு வயதுடைய …
-
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மகோற்சவம் நாளை திங்கட்கிழமை (24) முற்பகல் 9.30 …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது போராட்டத்திற்கு பூரண ஆதரவு
by adminby adminஎதிர்வரும் 30.08.2020 அன்று சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றயதினம் வடக்குக் கிழக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் மற்றும் …
-
இலங்கையில் கொரேஈனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 20 …
-
19 ஆவது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும் என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் இளம் பெண் கழுத்து நெரித்து கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியது
by adminby adminகொலையின் பிரதான சந்தேக நபரனான இளம் பெண்ணின் மாமனார் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகிறார். மன்னார் காவல்துறை அத்தியட்சகர் பந்துல …
-
இம்முறை தமிழ் மக்கள் கூட்டமைப்பின் ஏகபோகத்தை நிராகரித்து இரண்டு மாற்று அணிகளுக்கு மூன்று இடங்களை வழங்கியிருக்கிறார்கள். கடந்த பதினோரு …
-
வலம்புரியின் அலுவலகச் செய்தியாளர் விஜயநாதன் ஜனார்த்தன் (வயது – 20) இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம், பிறவுண் …
-
முழங்காவிலில் வயல் விழா நிகழ்வு வெகு விமரிசை வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாயத் திட்டங்களில் …
-
குருணாகல், அலவ்வ வீதியில் வலகும்புர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது இன்று (22) அதிகாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
“கட்சியின் தேசிய அமைப்பாளர் – ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன்”
by adminby admin“எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது, இயற்கை நீதிக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் தொடர்ந்து கட்சியின் தேசிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேசம் ஒரு தீர்வையும் பெற்றுத் தரவில்லை
by adminby adminசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. எங்களுக்கு என தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற …