ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பயணித்த விமானம் இன்று (14.07.22) மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்தது. சௌதி …
இலங்கை
-
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சௌதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான SV-788 …
-
மாலே சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மனைவி, இரண்டு பாதுகாவலர்களுடன் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஏற்றிக் கொண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கவச வாகனங்களும் படையினரின் நடமாட்டமும்! வடக்கு கிழக்கு கிழக்கிலோ?
by adminby adminகொழும்பில் காற்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. காலைவேளையில் அலுவலகங்களுக்கும் கொழும்புக்கும் …
-
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கந்தர்மட பகுதியில் இருந்த புகையிரத கடவையில் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள முக்கிய இடங்களை கையளிக்க தீா்மானம்
by adminby adminபோராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க போராட்டக்காரர்கள் …
-
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மீண்டும் இன்று (14) நண்பகல் 12 மணி முதல் நாளை (15) …
-
நாட்டின் நெருக்கடி நிலை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் அவசர கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மக்களின் எதிர்ப்பார்ப்பு தொடர்பில் அவதானம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் வன்முறைகளை தவிர்த்து சட்டத்தின் ஆட்சி அவசியம் என UNHRC & USA வலியுறுத்தல்!
by adminby adminவன்முறைகளில் இருந்து விலகி அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொள்வதாக ஐக்கிய நாடுகளின் …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதியும் அவரது மனைவியும் நேற்று …
-
மாலைத்தீவு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளதாக சா்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அபதாபி செல்வதற்காக மாலைத்தீவில் …
-
கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தையும் போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தபனத்தின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
by adminby adminஅரச ஊடகமான தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தபனத்தின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. நேற்று (12.07.22) காலை முதல் அங்குப் பலத்தப் …
-
பசில் ராஜபக்ஸ இந்தியா வழியாக அமெரிக்கா சென்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ஸ கட்டுநாயக்க …
-
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி நாட்டைவிட்டு வெளியேறியுள்ள …
-
, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது சேவைகளை அடுத்த இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை …
-
கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நால்வர், கொழும்பு …
-
கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு முன்பாக, பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இருந்து …
-
மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உதத்ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் அவசரகால நிலை பிரகடனப்படுதப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாலைதீவிற்கு பறந்தார் ஜனாதிபதி – உறுதிப்படுத்தியது விமானப்படை!
by adminby adminஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் இலங்கை விமானப்படை …
-
கோப்பாய் காவல்துறைப் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டுக்களில் ஈடுபட்டமை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன். …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 06 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு …

