கிளிநொச்சி மாவட்டம், பளை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் மனித எச்சம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த …
இலங்கை
-
-
வெற்றிடமாக இருந்த ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்ட காமினி செனரத், தனது கடமைகளை இன்று (19.01.22) ஏற்றுக்கொண்டார். அவர், …
-
கேகாலை – தெஹியோவிட்ட, அட்டுலுகம புஞ்சிக்கந்த பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இரண்டு கற்பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த நிலையில் …
-
பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்று சாதனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் தீர்வு பற்றி பேச ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்பது பொய்த்து போனது!
by adminby admin“அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்தை நடத்த தான் தயார்” என்ற ஒரு நிலைப்பாட்டை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச இன்று தன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக ஜி.சுகுணன்
by adminby adminமட்டக்களப்பு மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக வைத்தியர் ஜி.சுகுணன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (18) மதியம் குறித்த …
-
யாழ்ப்பாணம் – கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக 19 …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட மாகாணத்தில் முதல் தடவையாக ஒக்சிஜன் தாங்கி திறந்து வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைக்கப்பட்டது.இன்று காலை11.30 மணியளவில் வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிந்தவூர் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது
by adminby adminநிந்தவூர் கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் தொடர்பில் காவல்துறையினா் பொதுமக்களின் ஒத்துழைப்பினை கோரியிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
”எனது ஆட்சியில் மனித உரிமை மீறல்கள்களுக்கு இடமில்லை” என்கிறார் ஜனாதிபதி!!!
by adminby adminதனது ஆட்சிக்காலத்தில் மனித உரிமை மீறல்களை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பொதுமக்களைத் …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் விளக்கமறியல் பெப்ரவரி …
-
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய பிரபல நடிகருமான எம்.ஜி.இராமசந்திரனின் (MGR) 105வது பிறந்த தினம் நேற்று மாலை யாழில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர்களுக்கு அழைப்பில்லையா? அல்லது புறக்கணிப்பா?
by adminby adminஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இரண்டாவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால், இன்று (18.01.22) காலை 10 மணிக்கு சம்பிரதாகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கொவிட்-19 நெருக்கீட்டுக் காலப்பகுதியில், குடும்பப் பொறுப்புகளில் ஆண்- பெண் பாலினரின் பங்கெடுப்பும் அதன் ஆதிக்கமும்.
by adminby adminகொவிட்-19 நெருக்கீடானது நாம் மேற்கொண்டு வந்த நாளாந்த செயற்பாடுகளையும் வாழ்க்கை முறையினையும் வெகுவாக மாற்றியமைத்து விட்டிருக்கிறது. குறிப்பாக தனிமைப்படுத்தல் …
-
கடலுக்கு தொழிலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்த தந்தையும், மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனா். வாகரை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட காயங்கேணி …
-
யாழ்ப்பாணம் பண்ணை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்ணை பாலத்திற்கு அருகில் நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – விரிவுரையாளர் பணிஇடைநீக்கம்
by adminby adminதென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அறபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்பிக்கும் விரிவுரையாளர் ஒருவர், அங்குள்ள முதலாமாண்டு …
-
வடக்கில் மூன்று பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் பூநகரி பிரதேச செயலாளராக கடமையாற்றி வந்த எஸ்.கிருஸ்ணேந்திரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரபுக்களின் முனையம் ஊடாக எத்தனோல் கடத்தல் விசாரணை ஆரம்பம்!
by adminby adminடுபாயில் மறைந்திருந்த எத்தனோல் கடத்தலுடன் தொடர்புடைய வர்த்தகர் ஒருவர் இலங்கைக்கு சென்ற பின்னர், இராஜாங்க அமைச்சர் மற்றும் உறுப்பினரின் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன!
by adminby adminஅகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால்நடத்தப்பட்ட 2020 ஆம் கல்வியாண்டிற்கான இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடையற்ற எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது சாத்தியமற்ற மட்டத்தை எட்டுகிறது!
by adminby adminதடையற்ற எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது சாத்தியமற்ற மட்டத்தை எட்டுகிறது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மீதமுள்ள …

