தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக அனுமதிக்க, பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு!
by adminby admin“தமிழ்ப் பெண்களே பாதிக்கப்படுவார்கள்” இலங்கையில் ‘விபசாரம்’ என்று அழைக்கப்படும் பாலியல் தொழிலை சட்டமாக்குவது தொடர்பான விவாதம் பரவலாக எழுந்திருக்கிறது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் வெடித்து சிதறும் எரிவாயு அடுப்புக்கள் – யாழிலும் , கிளிநொச்சியிலும் சம்பவங்கள்!
by adminby adminசமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது , எரிவாயு அடுப்புக்களும் வெடித்து சிதறும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு கடற்கரையிலும் சடலம் மீட்பு – 24 மணி நேரத்திற்குள் மூன்று சடலங்கள் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்கரையிலும் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. நெடுந்தீவு கடற்கரையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடைப் பட்டியலில் புலிகளை தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது அல்ல! ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு!
by adminby adminவிடுதலைப் புலிகளை தடைப் பட்டியலில் தொடர்ந்து பேணுவது சட்டத்துக்கு முரணானது எனவும், வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு ஊடகர், ராணுவ தாக்குதலுக்கு உள்ளானதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன், …
-
இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் 6 பேருக்கும் அதிகாரி ஒருவருக்கும் கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
குறிஞ்சாக்கேணி படகு பாதை விபத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி உயிாிழப்பு
by adminby adminகடந்த 23ஆம் திகதி கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற படகு பாதை விபத்தில் பாதிக்கப்பட்டு, திருகோணமலை பொது வைத்தியசாலையில் …
-
முப்படை மற்றும் காவல்துறையின இணைந்து ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர். …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
வெளியுறவுக் கொள்கை இல்லாத ஈழத்தமிழர்கள் ? நிலாந்தன்.
by adminby adminஐந்து தமிழ்க்கட்சிகள் இணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி …
-
இலங்கைபிரதான செய்திகள்
“ஒரேநாடு ஒரேசட்டம்” செயலணி எதிராக வலி.தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம்
by adminby adminஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரேநாடு ஒரேசட்டம் செயலணி தொடர்பிலும் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் நியமனம் குறித்தும் வலிதென்மேற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஊடகவியலாளர் தாக்கப்பட்டமை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை
by adminby adminமுல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை காவல்துறை பரிசோதகரிடமும் 59 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுறுத்தல்கள் மத்தியில் மாமனிதர் ரவிராஜ் வீட்டிலும் அஞ்சலி!
by adminby adminபலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாரில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
by adminby adminமன்னார் மாவட்டத்தில் இராணுவம் மற்றும் காவல்துறையினரின் கடும் கெடுபிடிகள் மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 6.15 மணி அளவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தீருவிலில் சுடர்களை கால்களால் தட்டி அநாகரிகமாக நடந்து கொண்ட புலனாய்வாளர்கள்
by adminby adminதீருவிலில் மக்கள் ஏற்றிய சுடர்களை சிவில் உடைத்தரித்த புலனாய்வு பிரிவினர் கால்களால் தட்டி அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். வல்வெட்டித்துறை தீருவில் …
-
யாழ்.பல்கலையிலும் அஞ்சலி
-
சாட்டி மற்றும் வல்வெட்டத்துறையில் தடைகளை தகர்த்து அஞ்சலி
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் காயம்.
by adminby adminமுள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
படையினரின் கெடுபிடிகளைக் கடந்து மாவீரர்கள் நினைவு கொள்ளப்படுகின்றனர்!
by adminby adminமாவீரர் நாளான இன்றைய தினம் உயிர்நீத்த தமது உற்றார், உறவினர் நண்பர்களை நினைவில் கொண்டு தமிழர் பகுதிகளில் பலத்த …
-
வடமராட்சி கடற்கரை பகுதியில் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதியில் இன்றைய தினம் குறித்த …
-
மாவீரர் நினைவேந்தல் தொடர்பான புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்ட இளைஞர் ஒருவர் இன்றைய தினம் சனிக்கிழமை(27). விசேட அதிரடிப்படையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
”எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்”
by adminby adminஇராணுவத்தினருடைய கெடுபிடிக்கு மத்தியில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (27.11.2021) நந்திக்கடலில் மலர்தூவி …

