நாட்டில் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்ற பொழுதும் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக வறண்ட காலநிலை நிலவி …
இலங்கை
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் இனிவரும் சிறப்பு உற்சவங்களுக்கு அதிகளவு அடியவர்கள் வருகை தருவார்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்முஸ்லீம்கள்
முஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…
by adminby adminஇலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்தின் திருமணம் மற்றும் விவாகரத்தை பதிவு செய்தல் தொடர்பில் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து …
-
புதிய தொலைக்காட்சி அலைவரிசையொன்று, இந்த வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற அமர்வுகள், நாடாளுமன்ற விசேட …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெரிவுக்குழுவின் கால நீடிப்பு யோசனை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது….
by adminby adminஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி சவேந்திர சில்வா கடமைகளை பொறுப்பேற்றார்…
by adminby adminபுதிய இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா இன்று (21.08.19) இராணுவ தலைமையகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் …
-
Farook Sihan கல்முனையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அதிகளவான ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் விளம்பர பதாதைகள்
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் போராளியின் வீடு புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டவர் கைது
by adminby adminமானிப்பாயில் முன்னாள் போராளி ஒருவரின் வீடு உள்பட இரண்டு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதுடன், ஒருவரை வாளால் வெட்டிக் …
-
யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா நேற்று (20.08.2019) மாலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. #நல்லூர் #திருவிழா …
-
இராணுவ தளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டமை ஜனாதிபதியின் இறையாண்மைக்குட்பட்ட தீர்மானமாகும் எனவும் அதில் வெளிநாடுகள் தலையிடவோ அழுத்தங்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நவாலியில் இளைஞன் மீது தாக்குதல் – வீட்டு உபகரணங்களுக்கு தீவைப்பு
by adminby adminநவாலி வடக்கிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த அடாவடிக் கும்பல் அங்கிருந்த இளைஞனை வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன் வீட்டின் உபகரணங்களை பெற்றோல் …
-
இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவர் ரெஜினோல்ட் குரே பதவிவிலகியுள்ளார். அவர் தனது பதவிவலகலுக்கான கடிதத்திகை ஜனாதிபதி …
-
யாழ். தீவகம் புங்குடுதீவு பகுதியில் 16 கிலோ கிராம் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு2 -சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை
by adminby adminஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்ட லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் பதில் பொது முகாமையாளர் விமல் பெரேரா பிணையில் …
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அமெரிக்க பிரஜாவுரிமை தொடர்பில் மீண்டும் …
-
இலங்கைக்கான இந்திய தூதர் தரண் ஜித் சிங் சந்து ஜனாதிபதி மைத்தரிபால சிறறசேனாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நேற்றையதினம் ஜனாதிபதி …
-
அம்பாறை – உஹன பகுதியில் இடம்பெற்ற பரசூட் பயிற்சியின்போது ஏற்பட்ட விபத்தில் இலங்கை இராணுவத்தின் விசேட படையணியின் வீரர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமைக்கு ஐ.நா – அமெரிக்கா கண்டனம்
by adminby adminஇலங்கையின் புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை ஐக்கியநாடுகளின் அமைதிப்படையில் இலங்கை படையினர் பணியாற்றுவதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் …
-
நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் இன்று கூடவுள்ள நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சொன்றின் செயலாளரான பத்மசிறி …
-
கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்லும் நோக்குடன் வென்னப்புவ பகுதியில் உள்ள வீ்டொன்றில் தங்கியிருந்த 10 பேரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வைத்தியர் எஸ். சிவரூபன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்….
by adminby adminபளை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். சிவரூபன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சங்கானையில் உணவகங்கள் மருந்தகங்கள் மீது திடீர் கண்காணிப்பு பயணம் –
by adminby adminவடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சங்கானை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உணவுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் …