குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நீண்ட காலத்தின் பின் இன்று(11) இடம்பெற்றது. …
இலங்கை
-
-
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை குறித்த விவகாரங்களை கையாள்வதற்காக முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் …
-
யாழ்ப்பாணம் தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மண்டைதீவில் கடற்படையினர் நிரந்தர முகாம் அமைப்பதற்கான நில அளவை தடுத்து நிறுத்தம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மண்டைதீவில் கடற்படையினர் நிரந்தர முகாம் அமைப்பதற்காக பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டால் ஈவு இரக்கம் இன்றி உடல் பாகங்கள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கை …
-
அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள இரும்பு உருக்கு நிறுவனம் ஒன்றின் அனல் எண்ணெய் களஞ்சியசாலையில் உள்ள தாங்கி ஒன்று …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மானிப்பாய் பகுதியில் உள்ள மூன்று வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்,முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இரண்டு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சட்டத்தரணியின் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறப்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சதுரங்க அணி தேசிய மட்ட போட்டிக்கு செல்கின்றது.
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சதுரங்க அணி முதலாம் இடத்தையும் ஆண்கள் சதுரங்க அணி இரண்டாம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழர் கைதாகும் போது, தவறாகாத பயங்கரவாத தடைச்சட்டம் , தற்போது தவறா?
by adminby adminதமிழர்களை கைது செய்யும்போது தவறாக தெரியாத பயங்கரவாத தடைச்சட்டம் தற்போது, நாட்டின் ஏனைய தரப்பினரை கைது செய்யும்போது மாத்திரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில், 3 வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்..
by adminby adminமானிப்பாயில் மூன்று வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு வசிப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் அட்டூழியத்தில் ஈடுபட்ட பின் தப்பிச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழக, விரல் அடையாளப் பதிவு இயந்திர சுற்று நிருப அமுலாக்கம்..
by adminby adminஅனைத்து பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களின் சம்மேளன தலைவர், செயலாளர் மற்றும் ஆலோசகர்கள் நாளை 10 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
சித்திரவதைக்கான உத்தரவுகள் அனைத்தும், கோத்தாபயவால் வழங்கப்பட்டது..
by adminby adminசித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் பணிகள் நாளைய …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இரவு உணவு சாப்பிட்டு தூங்கியவர் காலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.உடுவில் கிழக்கு சுன்னாகம் பகுதியை சேர்ந்த …
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வெயில் தாகத்தில் சோடா என மண்ணெண்ணெயை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு …
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கிணற்றில் தவறி விழுந்த யுவதி சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று கைதடி மத்தி …
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டனர் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
குடும்ப தகராறை விசாரிக்க சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் குடும்ப தகராறை விசாரிக்க சென்ற காவல்துறை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் சீண்டல் – செய்திகளில் உண்மை இல்லை.
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற புதுமுக மாணவர்களிற்கான வரவேற்பு நிகழ்வில் பாலியல் சீண்டல் என்று வெளியாகும் செய்திகளில் எந்தவித …
-
நாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் …