ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் இன்றையதினம் அறிக்கை சமர்பிக்கப்படவுள்ளது. ஐ.நா மனித …
இலங்கை
-
-
யாழ். ஆணைக்கோட்டை பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் கழுத்திலும் தாடைப் பகுதியிலும் தாக்கப்பட்டு, காயமடைந்த நிலையில் யாழ். போதனா …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிவனொளி பாதமலையின் பெயர் பலகை சேதமாக்கப்பட்டது பிரதேசத்தில் பதற்றம்…..
by adminby adminஅண்மையில் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழில் பெயர் மாற்றப்பட்ட சிவனொளி பாதமலையின் பெயர் பலகையின் தமிழ், ஆங்கிலத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் நகர சபை கடற்கரை பூங்காக் காணியின் சர்ச்சை – பொது அமைப்புக்களின் கருத்துக்கள் பெற்று கொள்ளப்பட்டுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மன்னார் நகர சபை கடற்கரை பூங்காக் காணி தொடர்பான பிணக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேற்படி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் 9 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் இன்று அதிகாலை கைது …
-
இலங்கைபிரதான செய்திகள்
விபத்தில் காயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு கடமைக்கு சென்ற நீதவான்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்து விட்டு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறப்பு அதிரடிப்படையினருக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு பிணை மறுப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரியாலை கிழக்கில் மணல் கடத்தல் நடவடிக்கையை முறியடிக்கச் சென்ற சிறப்பு அதிரடிப்படையினரின் கடமைக்கு இடையூறு …
-
நுரைச்சோலை அனல் மின் நிலைய திருத்தப்பணி முடிவடைந்துள்ளமையினால், மின்சார சேவையானது இனி தடையின்றி கிடைக்குமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஒலித்த அழுகுரல்கள்…
by adminby adminஐநாவில் மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதனையும் சர்வதேச விசாரணையே வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரிப்பு?
by adminby adminஇலங்கையின் பல பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக காவல் நிலையங்களில் முறைபாடுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் …
-
போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை குறித்து இலங்கை பதிலளிக்கவுள்ளது….
by adminby adminஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்த அறிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் நாளை பதிலளிக்கவுள்ளது. …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகோரி வடகிழக்கு தழுயவிதாக நடைபெறும் கதவடைப்பு போராட்டம் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் மக்களின் இயல்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வசந்த கரனாகொட மூன்றாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை :
by adminby adminமுன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரனாகொட இன்று மீண்டும் மூன்றாவது தடவையாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். …
-
காணாமல்போனோரின் உறவினர்களால் ஒழுங்குசெய்யப்பட்டு கிழக்கு மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்படும் கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்து யாழ்மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் கடையடைப்பு …
-
சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கைகள் நிறுவகமும், தீர்த்த சர்வதேச கலைஞர்கள் குழுவும் இணைந்து நடாத்தவுள்ள ‘தீர்த்த கலைஞர்களின் பயிற்சிப்பட்டறை’ ஆனது …
-
-
சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்குக்கு 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக கடமையாற்ற இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரமத நீதியரசர் நளின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிழக்கின் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு, யாழ் பல்கலைச் சமூகம் பூரண ஆதரவு..
by adminby adminகிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது. தமது ஆதரவை தெரிவிக்கும் …
-
இலங்கை சென்றுள்ள ஐநாவுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகம் ஜெப்ரி பெல்ட்மன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமல் போனோருக்கான அலுவலக வெற்றிடங்களுக்கு காணாமல்போனோரின் உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்
by adminby adminகாணாமல் போனோருக்கான அலுவலகத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கு புதிய ஆட்களை நிரந்தரமாக இணைத்துக் கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமய சகவாழ்வை கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நாடு முழுவதும் தெரிவு …