ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கோரும் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது. மதத் தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹம்பாந்தோட்டையில், அதிசக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மீட்பு….
by adminby adminஹம்பாந்தோட்டை கீழ் அந்தரவௌ பகுதியில், அதிசக்திவாய்ந்த 250 கிலோ கிராம் வெடிப்பொருட்கள் நேற்றையதினம் சூரியவௌ விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக …
-
பால்மாவுக்கான விலைச் சூத்திரத்தின் படி இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவின் விலை அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். அதன்படி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கை – அவுஸ்திரேலியாவுக்கு இடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம்….
by adminby adminஇலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு வார காலம் இடம்பெறவுள்ள இந்த வேலைத்திட்டம் …
-
வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று மாலை விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மானிப்பாயில் காவல்நிலையம் அமைப்பதற்காக ஆறு தனி நபர்களின் காணி சுவீகரிப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மானிப்பாயில் காவல்நிலையம் அமைக்கவென ஆறு தனி நபர்களுக்கு சொந்தமான 16 பரப்பு விஸ்திரணம் கொண்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்ட மாணவர்களுக்கு விளக்கமறியல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழில் 17 வயதுடைய மாணவர்கள் மூவர் ஹெரோயின் போதைப்பொருளை நுகர முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ‘உத்தரிப்புக்களின் அல்பம்’ எனும் ஒளிப்பட …
-
-
சிவனொளிபாதமலைக்கு சென்ற ஒருவர் இன்று (16) அதிகாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலபலாவல என்ற இடத்தை சேர்ந்த 45 வயதுடைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு!
by adminby adminமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய சர்ச்சை தொடர்பான வழக்கு மார் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிலாபத்துறையில் காணிகளில் இருந்து கடற்படையினரை வெளியேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாவத்துறையில் மக்களின் காணிகளில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை அகற்றி …
-
-
தலவாக்கலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கட்டுககலை பகுதியில் கேரள கஞ்சா போதை பொருள் 10000 மில்லிகிராம் வைத்திருந்த ஆறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள் துன்புறுத்தலுக்குள்ளாகின்றனர்
by adminby adminஇலங்கையில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும், துன்புறுத்தல்களுக்கு உள்ளாகுவதாகவும் இலங்கைக் காவல்துறையினர் …
-
2018 ஆம் ஆண்டில் இலங்கையில் புதிதாக, 28,000 பேர் புதிதாக புற்றுநோயால் பாதிக்க்ப்பட்டுள்ளனர் என இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடி எடுப்போர் மற்றும் காவடிக்கு முள்ளு குத்துவோர் மருத்துவ …
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து சேவையினை ஆரம்பிக்க அரச அதிகாரிகள் தடை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டி காச நோய் வைத்தியசாலையினை சீரமைத்து சேவையினை மீள ஆரம்பிப்பதற்கு அரச …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி இரணைமடு சந்தியை அண்மித்த பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் இராணுவ முகாமுக்குள் அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குடும்ப தகராறு கைக்கலப்பாக மாறி கோடரி வெட்டுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நுண்கடன்களை இரத்துசெய்யக் கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்:
by adminby adminமட்டக்களப்பில், ‘நுண்கடனிலிருந்து மீண்டெழுவோம்’ என்ற தொனிப்பொருளில் அனைத்து நுண்கடன்களையும் இரத்து செய்யுமாறு கோரி இன்று கவனயீர்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. …