எவரும் நினைத்துக் கூடப் பார்க்காத சிலர், எதிர்வரும் நாட்களில், அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளனர் என போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் …
இலங்கை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
அலரிமாளிகையில் சபாநாயகருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு! 7 ஆம் திகதி பாராளுமன்றம்…..
by adminby adminகட்சித்தலைவர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை அலரிமாளிகையில் முன்னெடுத்து வருகின்றனர். உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டடுமாறு கட்சித்தலைவர் சபாநாயகரிடம் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள குளம் நகரின் கழிவுகள் கொட்டுகின்ற இடமாக காணப்படுகிறது என பலதரப்பினர்களாலும் …
-
ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையில் இருந்து வெளியேற்ற திட்டம் தீட்டப்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா …
-
ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மரித்த ஆன்மாக்களின் நினைவு நாள் இன்று வெள்ளிக்கிழமை (2) நாட்டின் பல பாகங்களிலும் நினைவு …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்
2ஆம் இணைப்பு – இலங்கையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவையே அடையாளப்படுத்த வேண்டும்…..
by adminby adminமகிந்தவின் நியமனம் அக்கறையுடன் அவதானிக்கிறோம் – ஜெரேமி ஹண்ட் https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2233017616935727/ octobr 30, 2018 முன்னாள் ஜனாதிபதி பிரதமராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்கள் இருவர், சம்பந்தனை சந்தித்தனர்….
by adminby adminஇந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர்கள் இருவர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை இன்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார …
-
02 அமைச்சரவை அமைச்சர்கள், 05 இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் 06 பிரதி அமைச்சர்கள் சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் வாள்வெட்டு வன்முறைகளை, காவற்துறையினரே ஊக்குவிக்கின்றனர்..
by adminby adminயாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு வன்முறைகளை காவற்துறையினரே ஊக்குவிக்கின்றனர். சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்து தாங்களே வாள் ஒன்றை வைத்துவிட்டு அவரிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவுடன் இணைந்து செயற்படுமாறு, தமிழ் சமூகத்திடமும், தலைவர்களிடமும் சுவாமி கோரிக்கை
by adminby adminதமிழ் மக்களுடைய பிரச்சினைகள் குறித்து, பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து செயற்பட முயற்சிக்குமாறு பாரதீய ஜனதா கட்சியின் முக்கியஸ்த்தரும், …
-
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் போன்றவர், அவர் பிரபாகரனுக்குச் சமமானவர் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
முன்னாள் விடுதலை புலிகளை புனர்வாழ்வளித்து மகிந்த – மைத்திரி அரசு விடுவிக்கும்!
by adminby adminதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை புனர்வாழ்வளித்து மகிந்த – மைத்திரி தலைமைமயிலான புதிய அரசாங்கம் விடுதலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஐதேமு அரசாங்கம் மீண்டும் உருவாகுமானால் அதற்கு சிறுபான்மை கட்சிகளே காரணமாக இருக்கும் :
by adminby adminதிங்கட்கிழமை சவாலில் வெற்றி பெற்று, மீண்டும் ரணில் அரசாங்கம் உருவாகுமனால், அதற்கு பிரதான காரணம் ஐக்கிய தேசிய முன்னணியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனநாயகத்திற்காக மக்கள் சக்தியை கட்டியெழுப்பும் JVPயின் மக்கள் கூட்டம்…
by adminby admin“ஜனநாயகத்திற்காக உண்மையான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பை அண்மித்த நுகேகொடவில் மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மைத்திரி கொலை சதி – நாமல் குமாரவை பொன்சேகா அச்சுறுத்தினாரா?
by adminby adminஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பில் தகவல்களை வெளியிட்ட ஊழலுக்கு எதிரான படையணியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மகிந்தவை புதிய பிரதமராக சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை – பெரும்பான்மையை நிரூபிப்போம் :
by adminby adminமகிந்த ராஜபக்ஸவை புதிய பிரதமராக ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய எச் சந்தர்பத்திலும் கூறவில்லை என ஐக்கிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேசிய சூரா கவுன்சிலின் முக்கியஸ்தர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் சந்திப்பு
by adminby adminதேசிய சூரா கவுன்சில் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில் அதன் முக்கியஸ்தர்கள்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சர்வதேச சமூகத்திற்கு கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும் :
by adminby adminஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அரசியல் உயர்பீடம் 1.11.2018 வியாழனன்று யாழ்ப்பாணத்தில் கூடியது. அதில் விவாதிக்கப்டப்ட விடயங்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – வடக்கில் ஒரு மாதத்தில் 4 ஆயிரத்து 722 வெடிபொருட்கள் அகற்றப்பட்டுள்ளன
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,மாவட்டங்களில் கடந்த 16 வருடங்களான கண்ணி வெடி அகற்றும் பணியில் ஈடுப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நான்கு புதிய தூதுவர்கள் நற்சான்றுப் பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளிப்பு
by adminby adminஇலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர்கள் நால்வர் இன்று (01) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி …