ஜைநீரிய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தி போகோ ஹராம் தீவிரவாதிகளின் பகுதிக்குள் நுழைந்து 1880 பொதுமக்களை விடுவித்ததுடன் அதிகளவான …
உலகம்
-
-
உலகம்பிரதான செய்திகள்
காபுலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் தாலிபன்கள் தாக்குதல் – பேரப்பிள்ளைகள் உட்பட ஐவர் பலி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஆப்கானிஸ்தானின் காபுலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் தாலிபன் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 – இந்தோனேசியாவில் கொல்லப்பட்டவர்கள் கிறிஸ்மஸ் – புத்தாண்டு காலப்பகுதியில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தனர் :
by adminby adminதாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த 3 பேரை கொன்றதாக இந்தோனேசிய காவல்துறையினர் அறிவித்துள்ளனர். ஜகார்த்தாவில் வைத்து இவ்வாறு மூன்று சந்தேக …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் மரண தண்டனைகள் விதிக்கப்பட்ட எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
பேர்லின் நகர பாரவூர்தி தாக்குதலாளி உயிருடன் இருக்கிறார் -கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானியர் விடுதலை
by adminby adminகுளோபல்தமிழ்ச் செய்தியாளர் ஜேர்மனியின் பேர்லின் நகரின் நத்தார் தின சந்தையில் பாரவூர்தியை ஏற்றி 12 பேரை கொன்ற தாக்குதலை …
-
உலகம்பிரதான செய்திகள்
மெக்சிகோவில் பட்டாசு சந்தையில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகளில் 29 பேர் பலி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மெக்சிகோ நகரின் புறநகர் பகுதியில் உள்ள பட்டாசு சந்தை ஒன்றில் இடம்பெற்ற தொடர் வெடிப்புகளில் …
-
உலகம்பிரதான செய்திகள்
சிரிய சமாதான முனைப்புக்களுக்கு உதவி வழங்கத் தயார் – ரஸ்யா, ஈரான் மற்றும் துருக்கி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சிரியாவில் சமாதானத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களுக்கு உதவி வழங்க தயார் என ரஸ்யாவும், ஈரானும் துருக்கியும் …
-
துருக்கியில் ரஷ்ய தூதரை சுட்டுக்கொலை செய்த கொலையாளியின் பெற்றோர் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் கைது விசாரணை நடத்தி …
-
உலகம்பிரதான செய்திகள்
அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் :
by adminby adminசிரியா, அலெப்போவின் கிழக்கு பகுதியிலிருந்து ஒரு வாரத்தில் 25,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இது …
-
உலகம்பிரதான செய்திகள்
மியன்மாரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாகக் குற்றச்சாட்டு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் மியன்மாரில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மியன்மாரில் ரொஹினியா முஸ்லிம்களுக்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சர்வதேச நாணய நிதியத் தலைவி Christine Lagarde மீது பிரான்ஸில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. நாட்டின் …
-
தென் அமெரிக்க நாடான ஈகுவேடரில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2 பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். …
-
துருக்கிக்கான ரஷ்ய தூதுவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துருக்கியின் தலைநகரான அங்காராவில் கலைக்கூடம் ஒன்றில் 62 வயதான தூதுவர் அண்ட்ரே …
-
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 – ஜோர்டான் சுற்றுலாத் தளத்தில் துப்பாக்கிப்பியோகம் மேற்கொண்டவர்கள் சுட்டுக் கொலை
by adminby adminஜோர்டன் சுற்றுலாத் தளமான கரக்கில் துப்பாக்கிப்பியோகம் மேற்கொண்டவர்கள் சுட்டுக் கொல்லபட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் தற்கொலை குண்டு …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு 2 – சைபீரியாவில் வீழ்ந்த ரஷ்ய விமானம் – 23 பேர் காயம்
by adminby adminதமது விமானம் வடகிழக்கு சைபீரியாவில் வீழ்ந்ததாக ரஷ்ய பாதுகாப்பமைச்சு அறிவித்துள்ளது. எனினும், இந்த இந்த விபத்தில் ஒருவரும் உயிரிழக்கவில்லை …
-
உலகம்பிரதான செய்திகள்
முகநூலில் போலிச் செய்தி வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜெர்மன் நீதி அமைச்சர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் முகநூலில் போலிச் செய்திகள் வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஜெர்மன் நீதி அமைச்சர் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அணுத் திட்டம் குறித்த யோசனைகளுக்கு ஈரான் இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. …
-
உலகம்பிரதான செய்திகள்
அமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தில் 95 கனரக வாகனங்கள் மோதிக் கொண்டதில் இருவர் பலி -பலர் காயம் – 70 வாகனங்கள் சேதம்
by adminby adminஅமெரிக்காவின் மேரிலாண்ட் மாநிலத்தின் தலைநகர் பால்டிமோரில் உள்ள வீதியில் 95 கனரக வாகனங்கள் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக …
-
ஏமனின் துறைமுக நகரான ஏடனில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏடன் நகரின் வடகிழக்கில் அமைந்துள்ள …
-
தெற்கு பசுபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாலமன் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சாலமன் தீவுகளின் கிராக்கிரா என்னுமிடத்திலிருந்து …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தின் டிமிக்கா என்ற இடத்தில் இருந்து வாமெனா …

