விசா இல்லாமல் ஈரான் நாட்டுக்குள் நுழையும் சலுகையை அந்நாடு எதிர்வரும் 22-ம் திகதி முதல் ரத்து செய்துள்ளது. இந்திய …
உலகம்
-
-
உக்ரைன் தலைநகர் கீய்வின் பல மாவட்டங்களைக் குறிவைத்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தி ரஷ்யா அதிரவைத்துள்ளது. குறைந்தது 11 …
-
உலகம்பிரதான செய்திகள்
1 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலரை பெறுவதில் டொனால்ட் டிரம்ப் உறுதி!
by adminby adminபிரித்தானிய ஊடகமான BBC-க்கு எதிராக வழக்கு தொடர்வதில் உறுதியாக இருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். BBC …
-
பெருவின் அரிக்கீபா பகுதியில், பேருந்து ஒன்று லொரியுடன் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த கோர விபத்தில் 37 …
-
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் …
-
இந்தோனேஷியாவில் பாடசாலை வளாகம் ஒன்றில் அமைத்திருந்த மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற …
-
ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 2020-ம் ஆண்டு ஆண் தாதியாக பணியில் சேர்ந்த நபர் …
-
-
தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பொஸ்னியாவின் ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 …
-
பிலிப்பைன்ஸ் நாட்டினை நேற்று தாக்கிய கல்மேகி என்ற சூறாவளியால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 90ஐ தாண்டியுள்ளது பலத்த காற்றுடன் …
-
அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லுயிஸ்விலா சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஹவாய் மாகாணம் ஹொனொலுலு நகருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை …
-
இந்தியா – நேபாளம் எல்லையில் உள்ள இமயமலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், மலையேற்ற வீரர்கள் மலை …
-
நேற்று சனிக்கிழமை மாலை இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷையா் – ஹண்டிங்டன் செல்லும் புகையிரதத்தில் பலா் கத்திக்குத்துக்குள்ளானதையடுத்து இரண்டு பேர் …
-
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் …
-
கென்யாவின் கடலோரப் பகுதியான குவாலேயில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான மசாய் மாரா தேசிய சரணாலயத்திற்கு …
-
ரஷ்ய இராணுவத்திற்கு உதவும் வகையில் செயல்பட்ட மூன்று இந்திய நிறுவனங்கள் உட்பட 45 நிறுவனங்களுக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தடை …
-
உலகம்பிரதான செய்திகள்
போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட நீர்மூழ்கியை அமெரிக்கா அழித்துள்ளது!
by adminby adminபோதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட நீர்மூழ்கியை அமெரிக்கா அழித்துள்ளது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக …
-
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கட்டார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மூவர் வான்வழித் தாக்குதலில் பலி!
by adminby adminபாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். …
-
பங்களாதேஷில் ஜூலை சாசனத்திற்கு எதிராக போராட்டம் இடம்பெற்றுள்ளது . பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம், நேற்று …
-
பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் ரசாயன கிடங்கில் இன்று செவ்வாய்க்கிழமை(15) ஏற்பட்ட தீ விபத்தில் …
-
இஸ்ரேல் – காசா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. எகிப்தில் நடைபெற்ற அமைதி உச்சி மாநாட்டில் அமெரிக்க …

