ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் பிரித்தானியச் சுற்றுலாப் பயணி ஒருவர் அங்கிருந்த இயந்திரங்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்ததையடுத்து, …
அட்டகாசம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்கள் – பல இலட்ச ரூபாய் பெறுமதியான வலைகள் நாசம்
by adminby adminஇந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களால் மயிலிட்டி கடற்தொழிலாளர்களின் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தொழில் முதல்கள் நாசம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வன்முறை கும்பல் அட்டகாசம் – பெட்ரோல் குண்டும் வீச்சு
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டு வீச்சு இடம்பெற்றுள்ளது. கந்தரோடை பகுதியில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீடு புகுந்து முச்சக்கர வண்டிக்கு தீ வைத்த கும்பல் – மோட்டார் சைக்கிளையும் கொள்ளையடித்து சென்று தீ வைத்தது
by adminby adminயாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வாகனங்களுக்கு தீ வைத்து அட்டகாசம் புரிந்து விட்டு தப்பி சென்றுள்ளது. சண்டிலிப்பாய் வடக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்
by adminby adminயாழ்ப்பாணம் , சுழிபுரம் பகுதியில் வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை ஊரவர்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். …
-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வன்முறைக்கும்பலின் அட்டகாசத்தினால் காவல் நிலையத்தில் இரவை கழித்த பாதிக்கப்பட்டோர்
by adminby adminயாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு அத்துமீறி …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில்.வன்முறை கும்பல் அட்டகாசம் – 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களுக்கு தீ வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வீடொன்றினுள் அத்துமீறி நுழைத்த வன்முறை கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிள்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை
by adminby adminகல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை ,பாண்டிருப்பு, மருதமுனை,பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து சுற்றுமதில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யானைகள் திடீரென ஊருக்குள் புகுந்து மக்களின் உடமைகளுக்கு சேதம்
by adminby adminயானைகள் திடீரென ஊருக்குள் உட்புகுந்து மக்களின் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கின்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக பதிவாகியுள்ளன. அம்பாறை மாவட்டம் கல்முனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தூர் வைத்தியசாலைக்குள் புகுந்து அட்டகாசம் – மூவர் மறியலில்
by adminby adminயாழ்.புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் மூவர் அச்சுவேலி காவல்துறையினரினால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலியில் வன்முறை கும்பல் அட்டகாசம் – வீடு, சொத்துக்களுக்கு சேதம்
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
புன்னாலைக்கட்டுவானில் வன்முறை கும்பல் அட்டகாசம் – ஒருவர் படுகாயம்
by adminby adminயாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோண்டாவிலில் வன்முறை கும்பல் அட்டகாசம் – மோட்டார் சைக்கிளும் கொள்ளை
by adminby adminகோண்டாவில் இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்திற்கு அண்மையாக உள்ள வர்த்தகரின் வீட்டு வளாகத்துக்கு புகுந்த கும்பல் ஒன்று அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. …
-
நேற்றிரவு பத்து மணியளவில் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த வாள்வெட்டு குழு …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் வன்முறையாளர்கள் அட்டகாசம்
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை புனிதநகர் பகுதியில் வாள்கள் , கூரிய ஆயுதங்களுடன் வன்முறை கும்பல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த …
-
வவுனியா – கோவில்குளம் பகுதியில், இளைஞர் குழு ஒன்று, வீதியால் செல்பவர்களை வழிமறித்து வாள் மற்றும் கோடரிகளால் தாக்கியதில், …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் அட்டகாசம் – மேல்வெடி வைத்து கைது செய்த கோப்பாய் காவல்துறையினா்
by adminby adminயாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் மது போதையில் அட்டகாசம் புரிந்த நபரை மேல் வெடி வைத்து காவல்துறையினா் கைது செய்துள்ளனர். …
-
போதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று வீதிகளில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியாலை முள்ளி பகுதியில் நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
தேராவில்லில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்! காவற்துறை மீது மக்கள் விசனம்….
by adminby adminமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாக …
-
யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள முன்பள்ளியில் கட்டடத்தில் போதைப் பொருள் பாவனையாளர்களும், மது அருந்துபவர்கள் மலை நேரஙகளில் அங்கு கூடி …

