அம்பாறை மாவட்டம் கல்முனை ,சம்மாந்துறை , அக்கரைப்பற்று காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்கள் உட்பட பல பிரிவுகளில் இன்று (1) பலத்தமழை …
அம்பாறை
-
-
அம்பாறை மாவட்டத்தில் மாவீரர் தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை இன்று(27) இராணுவம் விசேட அதிரடிப்படை காவல்துறையினா் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக …
-
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. பகல்,இரவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாய்ந்தமருது கமநலச் சேவை நிலைய மதில்கள் காட்டு யானைகளால் உடைத்து சேதம்
by adminby adminஅம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறித்த பகுதிக்கு அன்றாடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
16 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் நடப்பது என்ன?
by adminby adminஅம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் கிட்டத்தட்ட 67 க்கும் மேற்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பாறையில் எந்தவொரு அரசியல்வாதியும் தனிமைப்படுத்தப்படவில்லை
by adminby adminஎந்தவொரு அரசியல்வாதிகளும் அம்பாறை மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் எந்த ஒரு வெளி மாவட்டத்திலிருந்தும் அம்பாறை மாவட்டம் கல்முனை …
-
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னல் தாக்கி திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர். …
-
மோட்டார் சைக்கிளில் இரு துப்பாக்கிகளை மறைத்து எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட …
-
கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றிய விடுமுறையில் அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என …
-
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகள் வட கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு கோரிக்கை விடுத்த போதிலும் அம்பாறையில் மக்கள் வழமையான …
-
அம்பாறை பிராந்தியத்தில் இன்று காலை முதல் மதியம் வரை கொரோனா அனர்த்தங்களால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட விசேட போக்குவரத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்முனை பிராந்திய முச்சக்கரவண்டிகளுக்கு புதிய பதிவு இலக்கம்
by adminby adminஅம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளையும் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தி பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
அம்பாறை கல்முனை வாடி வீட்டு கடற்கரையில் இடம்பெறும் சமூகச் சீர்கேடுகள் குறித்து மக்கள் விசனம்…
by adminby adminஅம்பாறை கல்முனை வாடி வீட்டு கடற்கரையில் அன்றாடம் இடம்பெறும் சமூகச் சீர்கேடுகள் தொடர்ந்து வருவதாக பிரதேச மக்கள் கவலை …
-
பிரதான வீதியில் எதிர் எதிரே மோதிய இரு வாகனங்களுடன் மற்றுமொரு வாகனம் மோதி விபத்திற்குள்ளாகியதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம் …
-
மதகு ஒன்றிற்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டது. அம்பாறை மாவட்டம் கல்முனை …
-
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் தற்போது விசேட அதிரடிப்படையின் (STF)மோட்டார் சைக்கிள் படையணி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. …
-
காட்டு யானை தாக்கியதில் கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை …
-
அம்பாறை கடல் கரையோரங்களில் ஆய்வுகளை நாரா ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது . இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை(8) புதன்கிழமை(9) என …
-
மசகு எண்ணை கப்பல் தொடர்பில் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அவதான மாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் …
-
அம்பாறை, இங்கினியாகல பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் அதிகாலை வீட்டுக்குள் நுழைந்த ஒருவரால் கடத்திச் செல்லப்பட்ட 3 வயது சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக …
-
முதலை ஒன்றினால் தீண்டப்பட்டு மீட்கப்பட்ட மனிதத் தலை அடையாளம் காணப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை …
-
2020 ஆம் ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக …

