இந்தோனேசியாவில் இன்று அதிகாலை காலை 6.1 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மத்தியில் அமைந்துள்ள நுசா …
இந்தோனேசியா
-
-
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் நேற்று பெய்த கனமழை காரணமாக 50 பேர் உயிரிழந்துள்ளதுடன் 59 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் ஜனவரியில் மட்டும் டெங்கு காய்ச்சலால் 133 பேர் பலி
by adminby adminஇந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சல் காரணமாக 133 பேர் உயிரிழந்துள்ளதாக நோய் தடுப்பு துறை அதிகாரிகள் …
-
இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் இன்றிரவு 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மாலுகு மாகாணத்தில் உள்ள கடலின் …
-
இந்தோனேசியாவின் போகரவாட்டுவுக்கு தென்மேற்கு பகுதியில் இருக்கும் சும்பாவா கடல் பகுதியில் இன்று அதிகாலை ; சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. …
-
இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் உள்ள டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்….
by adminby adminஇந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஜாவா மாகாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுனாமி என்னும் ஆறாவடு- தொகுப்பு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
by adminby adminவழமைக்கு மாறான காலநிலை. மேகங்கள் இருண்டு போயிருந்தன. இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த …
-
இந்தோனேசியாவின் அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என அப்பகுதிக்கு அருகில் …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு2 இந்தோனேசிய சுனாமி தாக்கம் – 168 பேர் பலி – 745 பேர் காயம்
by adminby adminஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 745 பேர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். …
-
இந்தோனேசியாவின் மேற்கு நுசா தெங்கரா மாகாணத்தில் உள்ள தீவுப்பகுதியான லம்போக் பிராந்தியத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. …
-
இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் ஓய்வு விடுதி ஒன்று மண்ணில் புதைந்ததில் விடுதியில் தங்கியிருந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் 188 பயணிகளுடன் பயணித்த விமானம் கடலில் விழுந்து விபத்து
by adminby adminஇந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட இந்தோனேசிய பயணிகள் விமானம் ஒன்று கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. லயன் ஏயார் …
-
உலகம்பிரதான செய்திகள்
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மூவர் பலி – இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
by adminby adminபசுபிக் நாடான பப்புவா நியூ கினியாவின் போர்கேரா மாகாணத்தில்; இன்று ரிக்டர் அளவில் 6.3 அளவில் சக்தி வாய்ந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் 1000க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை ஏற்படுத்திய நிலநடுக்கத்தினையடுத்து எரிமலை வெடிப்பு
by adminby adminஇந்தோனேசியாவில் கடந்த வாரம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் …
-
இயற்கை சீற்றத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – சுனாமியால் பாதிக்கப்பட்ட சுமார் 2 லட்சம் மக்களுக்கு உடனடி உதவி தேவை
by adminby adminஇந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 91 ஆயிரம் மக்களுக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
இணைப்பு4- இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – சுனாமி – உயிரிழப்புகள் 384 ஆக அதிகரிப்பு….
by adminby adminஇந்தோனேசியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில் சிக்கி உயிரிழந்தவர்கள் …
-
மலேசியாவில் விஷ சாராயம் குடித்ததில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் …
-
உலகம்பிரதான செய்திகள்
இந்தோனேசியாவில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 21 பேர் பலி
by adminby adminஇந்தோனேசியாவின் ஜாவா தீவில் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று இந்தோனேசியாவில் ஆரம்பம்
by adminby adminஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பங் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் 2-ம் திகதி …
-
இந்தோனேசியாவின் லாம்போக் தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145க்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் …

