இலங்கையின் வளங்கள் சூறையாடப்பட்டமைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பிலான தகவல்களை அம்பலப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் இலங்கையர்கள் சிலரை சந்தித்த, …
இலங்கை
-
-
அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரை இலங்கைக்கான சீனத் தூதுவர் சந்தித்துள்ளார். …
-
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் சர்வதேச …
-
சர்வதேச தரப்படுத்தல் நிறுவனமான S&P Global Ratings இனால் இலங்கையின் அந்நியச் செலாவணி தரப்படுத்தல் “CCC” இலிருந்து “CC”க்கு …
-
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. …
-
பிரித்தானியா, அவுஸ்ரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கை செல்லும் தமது பயணிகளுக்கு பயண ஆலோசனையை விடுத்துள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படும் …
-
”இலங்கையில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நாங்கள் முகங்கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ள ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான, ஜனாதிபதி கோட்டாபய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின் வீடுகளுக்கு முன் போராட்டங்கள்!
by adminby adminநாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சமல் ராஜபக்ஸவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் …
-
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் அரசாங்க தகவல் திணைக்களமோ, அதிகாரமுள்ள அதிகாரிகளோ …
-
இலங்கையில் அவசர காலச் சட்டத்தை அமுல் செய்த கையோடு நாடு முழுவதும் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை …
-
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று ( சனிக்கிழமை ) மாலை 6 மணி முதல் (திங்கட்கிழமை ) காலை …
-
இந்தியா – இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் …
-
இலங்கையில் முறையற்ற பொருளாதார முகாமைத்துவத்தினால் இந்த வருட இறுதியில் அமெரிக்க டொலர் 450 ரூபாயை அடைவதை எவராலும் தடுக்க …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொலைதூர நோக்குடன் வருமானம் ஈட்டும் வழிமுறைகளை கண்டறிய வேண்டும்!
by adminby adminசர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையினால், இலங்கையுடனான ஆக்கம் IV தொடர்பான கலந்தாலோசனை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. …
-
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நாடாளுமன்றம் தொடர்பில் கரிசனை கொள்ளாது செயற்படுவதாக எதிர்க்கட்சியினர் இன்றும் சபையில் குற்றம் சுமத்தியுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் மக்களிற்கான அரசில் தீர்வின்றி, இலங்கைக்கு சுபீட்சம் இல்லை!
by adminby adminதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்கினால் நிச்சயமாக இலங்கையை ஆசியாவின் சொர்க்கமாக மாற்றலாம் என சர்வகட்சி மாநாட்டில் …
-
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார். பால்மா, பருப்பு மற்றும் …
-
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் மிகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். …
-
இந்து சமுத்திரத்தின் கடல் பாதுகாப்பு குறித்து இலங்கை மற்றும் இந்தியா இடையே கைச்சாத்திடப்படவுள்ள 3 உடன்படிக்கைகள் தொடர்பில் உடனடியாக …
-
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிரப்பு நிலையங்களில் திடீரென இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலங்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நடைபெற்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
70 ஆண்டுகளுக்கு முன்பே இலங்கை உதவியது – இப்போதைய சூழலை சீனா பயன்படுத்திக் கொள்ளாது!
by adminby adminசீனாவிடம் இருந்து 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இலங்கை கோரியுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் தெரிவித்தார். …
-
உக்ரைன் சார்பில் குரலெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு 14 மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் …

