ஜேர்மனியில் தடுப்பூசி ஏற்றியவர்களை விட ஏற்றாதவர்கள் சுகாதாரக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் வரும் என்று அந்நாட்டு அரசின் …
தடுப்பூசி
-
-
உலகம்பிரதான செய்திகள்
இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிய இங்கிலாந்தின் சுகாதார அமைச்சர் தொற்றுக்குள்ளாகித் தனிமையில்!
by adminby adminஇங்கிலாந்தின் சுகாதார அமைச்சராக அண்மையில் பதவியேற்ற சஜிட் ஜாவிட் (Sajid Javid) வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருக்கிறார். மேலதிக பரிசோதனைகளின் …
-
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்று 14 நாட்களின் பின்னா் இலங்கைக்குள் பிரவேசிக்கும் நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தேவையில்லை …
-
பல நாடுகளிலும் டெல்ரா போன்ற வைரஸ் திரிபுகளின் தொற்று அதிகரித்துவருவதால் தடுப்பூசி ஏற்று வதை விரைவுபடுத்தவும் அதனைக் கட்டாயமாக்கவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 5ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர் எண்ணிக்கை – உயிரிழப்பு 87 ஆக உயர்வு
by adminby adminயாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளதாக யாழ் மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை …
-
கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட ஊழியர்கள் பலருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டள்ளது. …
-
தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுப்பவா்கள் சிறைக்கு அனுப்பப்படுவீர்கள் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிலிப்பைன்ஸில் …
-
உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி கொரோனா தடுப்பூசிகளை ஜி7 நாடுகள் வழங்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சிறப்பு மருத்துவ தேவையுடையவர்களுக்கு சனியன்று வைத்தியசாலைகளில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு
by adminby adminசிலவகை மருந்துகள், ஊசிமருந்துகளுக்கு ஒவ்வாமை உடையவர்கள் மற்றும் வேறு ஆபத்துக்குரிய நோய் நிலமை உடையவர்களுக்கும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அவசர …
-
இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவதற்கு, ஆளுநர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தனிப்பட்ட முறையில் தலையீடு …
-
யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி பெற்றோர் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவே பொதுமக்கள் அச்சப்படாது தடுப்பூசியை பெற்று கொள்ளுங்கள் என …
-
யாழ். பல்கலைக் கழகப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஜனாதிபதியின் விசேட அனுமதியின் கீழ் ஊசி இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடுப்பூசியை பெற மக்கள் ஆர்வம் – 71 வீதமானோர் தடுப்பூசியை பெற்றனர்!
by adminby adminகொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (01.06.21) செவ்வாய்க்கிழமை மூன்றாவது …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்!
by adminby adminயாழில் தடுப்பூசி ஏற்றலில் காரைநகர், ஊர்காவற்துறை , மருதங்கேணி, நல்லூர், உடுவில், ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
சங்கானையில் தடுப்பூசி வழங்கப்படவில்லை – தாம் புறக்கணிக்கப்படுவதாக மக்கள் கவலை!
by adminby adminசங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பிலான அறிவித்தல்கள், ஒழுங்கமைப்புகள் உரிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்
by adminby adminஇடர் கால நிதியுதவியான 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு நாளை முதல் யாழ் மாவட்டதில் வழங்கப்பட உள்ளதாக யாழ் …
-
யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளில் தடுப்பூசிக்கு வரவேற்பு குறைவாக காணப்படுகின்றது. எனவே மக்கள்கொவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து விடுபட அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியைப் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
கொவிட் -19 தடுப்பூசியின் ஏற்றுமதிகளை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
by adminby adminஇந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் அனைத்து ஏற்றுமதிகளையும் இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. உள்ளூர் தேவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாடு திரும்பும் இலங்கையர் கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
by adminby adminதாம் வாழ்ந்த நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று, நாடு திரும்பும் இலங்கையர்களை 14 நாள் கட்டாய தனிமைக்காக, அரசு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தடுப்பூசி பெற்றுக்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவருக்கு கொரோனா!
by adminby adminயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அமைச்சர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி
by adminby adminஇலங்கையில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு திருட்டுத்தனமாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் 80 சதவீதமான சுகாதாரத் துறையினர் கொவிட் -19 தடுப்பூசி பெற்றனர்
by adminby adminவடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து வழங்கும் …

