குமுதினி படுகொலையின் 40 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. மாவிலித்துறைமுகப் …
நெடுந்தீவு
-
-
குமுதினி படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாளைய தினம் வியாழக்கிழமை நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்படவுள்ளது. மாவிலித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழகத்தில் இருந்து நெடுந்தீவுக்கு சட்டவிரோதமான முறையில் படகில் சென்றவர் கைது!
by adminby adminதமிழகத்தில் இருந்து நெடுந்தீவு பிரதேசத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைய முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு …
-
நெடுந்தீவு பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மீது நெடுந்தீவில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. நெடுந்தீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் 17 சபைகளுக்கு தேர்தல் – 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் போட்டி!
by adminby adminநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில், யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணத்தில் ஒரு …
-
நெடுந்தீவில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (03.05.25) மின்தடை ஏற்பட்டுள்ளமையால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். நெடுந்தீவு பகுதிக்கு …
-
நான் நெடுந்தீவுக்கு நன்றியையும் விசுவாசத்தையும் எதிர்பார்த்து வரவில்லை. இந்த நெடுந்தீவு மண்ணில் அன்றொரு பொழுது மக்களின் துயர்துடைக்க பதவிகள் …
-
உமந்தாவ பௌத்த கிராமம் மற்றும் ஶ்ரீ சதகம் ஆசிரம குழுவினரின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புதுவருட கொண்டாட்டம் நெடுந்தீவில் …
-
நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்திய, தமிழக படகோட்டிகள் இருவருக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று 06 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளதுடன் , இருவருக்கும் …
-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றசாட்டில் 3 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் …
-
நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு …
-
நெடுந்தீவில் காணப்படும் அரிய வகையிலான மருத்துவ மூலிகைகளை , வளப்படுத்தி அதன் ஊடாக அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு – குறிகாட்டுவான் துறைமுகத்தை புனரமைக்க நடவடிக்கை
by adminby adminநெடுந்தீவு துறைமுகம், கடல்போக்குவரத்து, வீதிப்போக்குவரத்து என்பனவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு நெடுந்தீவு மக்கள் …
-
நெடுந்தீவில் மதுபான சாலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று …
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுதீவில் களவிஜயம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. …
-
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் …
-
வடக்கு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக கடற்தொழிலாளர்கள் நேற்றைய தினம் புதன்கிழமை (19.02.25) இரவு …
-
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் ஆரம்ப பகுதியான கடந்த 11 நாட்களில் 18 …
-
யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து – குறிகாட்டுவான் நோக்கி பயணித்த பயணிகள் படகு இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தபோது பயணிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவிலிருந்து இறைச்சியுடன் வந்த காவல்துறை உத்தியோகஸ்தர் கைது
by adminby adminயாழ்ப்பாணம், நெடுந்தீவு பிரதேசத்தில் இருந்து குறிகட்டுவான் இறங்குதுறைக்கு இறைச்சியுடன் வந்த காவல்துறை உத்தியோகஸ்தரை இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவுக்கான அம்புலன்ஸ் படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்!
by adminby adminயாழ்ப்பாணம் , நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையிலான அம்புலன்ஸ் படகு சேவையை கடற்படையினர் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என …
-
யாழ்ப்பாணம் – நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கான படகு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலவவும் சீரற்ற கால நிலை காரணமாக கடல் கடும் …