நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது , ஆபத்தான முறையில் படகினை செலுத்தி , கடற்படை …
நெடுந்தீவு
-
-
யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் …
-
நெடுந்தீவு இளைஞன் படுகொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களும் இன்று (23.06.24) அதிகாலை நெடுந்தீவில் கைது …
-
இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில் 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை …
-
நெடுந்தீவு பகுதியில் கொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி வேண்டி நெடுந்தீவு காவல் நிலையம் முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் …
-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். …
-
யாழ்ப்பாணம், நெடுந்தீவு காவற்துறையினரால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் – தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை கைவிடப்பட்டுள்ளது
by adminby adminயாழ்ப்பாணம் மற்றும் தீவுகளுக்கு இடையிலான அம்புலன்ஸ் படகு சேவை நிறுத்தப்படவுள்ளதாக கியூமெடிக்கா தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படகுச்சேவையானது கடந்த …
-
குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நெடுந்தீவில் நடைபெற்றன. நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் …
-
சித்திரவதைக்கு உள்ளாக்கும் முகமாக மாடுகளை லொறியில் ஏற்றி சென்ற சாரதியை காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன் 10 மாடுகளையும் மீட்டுள்ளனர். …
-
யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோகம் குறித்து யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம.பிரதீபன் ஊடக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை தடுக்குமாறு வலியுறுத்தி போராட்டம்!
by adminby adminSea of Sri Lanka எனப்படும் இலங்கை கடலுக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து கடல் வளத்தை சூறையாடும் இந்திய மீனவர்களை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவுக்கு 40 படகுகளில் பக்தர்கள் பயணம்.
by adminby adminகச்சதீவு புனித அந்தோனியார் ஆலய 2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் …
-
வடதாரகை படகின் திருத்த பணியினை விரைவுபடுத்துமாறு யாழ் மாவட்ட செயலர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினருக்கு பணிப்புரை வழங்கினார். கச்சதீவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கைதான தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
by adminby adminநெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 13 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் 18 மாத சிறைத்தண்டனை விதித்த …
-
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 14 தமிழக கடற்தொழிலாளர்கள் …
-
யாழ் தீவகப் பெண்கள் வலையமைப்பின் சர்வதேச மீனவர் தின நிகழ்வு வியாழக்கிழமை (30)மாலை நெடுந்தீவு தேவானந்தா கலாச்சார மண்டபத்தில் …
-
நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாளருக்கு 2 வருட சிறை – 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!
by adminby adminதமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை 21 கடற்தொழிலாளர்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் கைதான நான்கு தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை
by adminby adminஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த தமிழக கடற்தொழிலாளர்கள் நால்வருக்கு 5 வருடகாலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சாதாரண சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஏனைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.10.23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
குறிகாட்டுவான் இறங்குதுறைக்கு நேரில் சென்று பிரச்சனைகளை ஆராய்ந்த அமைச்சர்
by adminby adminயாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அங்குள்ள பிரச்சனைகள் …