9105 குடும்பங்களைச் சேர்ந்த 30,228 நபர்கள் யாழ்ப்பான மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனரென மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். தற்போதைய …
நெடுந்தீவு
-
-
-
கடந்த ஒரு வாரமாக காணாமல் போயிருந்த நெடுந்தீவைச் சோ்ந்த மீனவர் தமிழகம் வேதாரணியம் கடற்கரைப்பகுதியில் இன்று (07)சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக …
-
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் எனவும், அவர்களை தேடி முன்னெடுக்கப்பட்ட பணியில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
தீவுகளை குறிவைக்கும் சினாவும், கச்சதீவால் கச்சையை இறுக்கும் இந்தியாவும்- ந.லோகதயாளன்.
by adminby adminஇலங்கையின் 3 தீவுகளில் சீனாவின் ஆதிக்கம் கால் பதிப்பதனால் அடுத்த தீவில் தனது பிடியை இறுக்க இந்தியா பெரும் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்!
by adminby adminஇலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு நடுக்கடலில் உயிரிழந்ததாக கூறப்படும் நான்கு மீனவர்களின் உடல்களை உடனடியாக தமிழகம் எடுத்து வரவும், தாக்குதலில் …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9 பேர், கடற்படையினரால் கைது …
-
அசாதாரண சூழ்நிலையால் நெடுந்தீவில் படகுப் பயணங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக நெடுந்தீவு மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் பத்திமாதாஸன் லீலியான்குறுஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்புகள் விரைவில் நிறைவேற்றப்படும் –
by adminby adminநெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக ஏறகனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு …
-
மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் பருவகால நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்!
by adminby adminபருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 75,000 மீன் குஞ்சுகள் நெடுந்தீவு நீர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் -மனைவிக்கெதிராக குற்றப்பத்திரிகை
by adminby adminநெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளரான ரஜீவ் என்று அழைக்கப்படும் டானியல் ரெக்சியன் கமலேந்திரனை கொலை செய்த குற்றச்சாட்டில் வடக்கு …
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டனர் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட தமிழகம் இராமேஸ்வரத்தை சேர்ந்த நான்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இந்திய மீனவர்கள் நால்வர், ஒரு படகுடன் எல்லை தாண்டி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவில் ஐந்தாண்டுகளாக நிரந்தரவைத்தியர்கள் நியமிக்கப்படவில்லை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நெடுந்தீவு வைத்திய சாலைகளில் கடந்த ஐந்தாண்டு காலமாக நிரந்தர வைத்தியர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நெடுந்தீவு கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழக மீனவர்கள் நால்வரை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டில் 4 தமிழக மீனவர்கள் …
-
எல்லை தாண்டிச் சென்று நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்ததாக தெரிவித்து தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்..
by adminby adminயாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எவரும் அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நடைபெற்று வரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் நெடுந்தீவு பரீட்சை நிலையத்துக்கான வினாத் தாள்கள் விமானப் …
-
நெடுந்தீவுக்கு தென் கிழக்கே இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் …
-
இந்தியாஇலங்கைபிரதான செய்திகள்
இணைப்பு 2 – கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேரும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 16 பேர் …

