யாழ்ப்பாணத்தில் கழிப்பறைக்கு சென்ற இளைஞன் , கழிப்பறைக்குள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் …
போதை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் பயணிகள் பேருந்தை செலுத்திய இ.போ.ச சாரதியின் , சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து
by adminby adminபோதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதி பாத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஊர்காவற்துறையில் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் திருட்டுப் பெருமை பேசிய இருவர் கைது – கூட குடித்தவரே காவல்துறையினருக்கு தகவல் அளித்தார்
by adminby adminமது விருந்தில் தாம் செய்த திருட்டை பற்றி பெருமையாக பேசி இருவர் காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியில் …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்களும் விற்பதாக குற்றச்சாட்டு
by adminby adminமருத்துவ சிட்டை இல்லாவிடின் 25 ரூபாய் வலி நிவாரணி மாத்திரைகளை 250 ரூபாய்க்கு சில மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு …
-
-
யாழ்ப்பாணத்தில் போதைக்காக ஓடிக்கலோன் குடித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார். …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் கடமை – தெல்லிப்பளை காவல்துறை உத்தியோகஸ்தர் பணி இடைநீக்கம்
by adminby adminமதுபோதையில் கடமையில் இருந்த தெல்லிப்பழை காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை உத்தியோகஸ்த்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறித்த …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
போதையில் தாக்கியதால் திருப்பி தாக்கினேன் – திருகுவளையால் கணவனை தாக்கிக்கொன்ற மனைவி வாக்குமூலம்
by adminby adminஅரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற படுகொலைதொடர்பாக இன்று காலை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.பீற்றர்போல் …
-
போதையில் இருந்த இளைஞர் குழு ஒன்று வீதிகளில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியாலை முள்ளி பகுதியில் நேற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்தவர் கைது
by adminby adminநிறைபோதையில் உயிரை மாய்த்துக்கொள்ளும் நோக்குடன் தண்டவாளத்தில் படுத்திருந்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு , நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் வெளியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு- போதையில் காரினை செலுத்தியவர் மோதி தள்ளினார்
by adminby adminவீதியில் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக வந்த மோட்டார் கார் மோதியலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் நகரப் பகுதியில் மோட்டார் சைக்கில் திருத்தும் இடத்தில் பதுக்கி வைத்து மாவா பாக்கு விற்பனை செய்த இருவர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ்ப்பாண நகரப் பகுதியில் இயங்கிவந்த மோட்டார் சைக்கில் திருத்தும் இடத்தில் (கராச்) பதுக்கி வைத்து மாணவர்களுக்கு …
-
இலங்கை
மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதியை விமர்சித்தவர்கள் இன்று தொழிற்சாலை அமைக்கின்றார்கள் – மகிந்த
by adminby adminபோதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வந்த நல்லாட்சி ,மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கி குடியை ஊக்குவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
குளப்பிட்டிச் சம்பவம் -மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் – நிலாந்தன்
by adminby adminகுளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது. தமது …