உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த புதன்கிழமை (2026 மே 13) வீசிய அகாலக் கடும் புயல் மற்றும் மின்னல் …
மின்னல்
-
-
யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் வயல் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவன் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சோகமான சம்பவம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். இடிமின்னலுடன் பலத்த மழை – மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி வீடொன்று சேதம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தினால் வீடொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், வீட்டில் இருந்தோர் தெய்வாதீனமாக காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் மழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களம் அவசர வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. …
-
யாழ்ப்பாணத்தில் மின்னல் தாக்கத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏழாலை பகுதியை சேர்ந்த குணரட்னம் குமரன் (வயது 39) என்பவரே …
-
இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (29) மாலை பெய்த கடும் மழையின் போது …
-
மீன்பிடித்து கொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை …
-
மிஹிந்தலை தம்மன்னாவ வாவியில் மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்கள் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. இன்று (11) மாலை …
-
மொனராகலை, கொணகங்கார காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட ரத்தரங்கன்ன பிரதேசத்தில் நேற்று (27) மின்னல் தாக்கி இருவர் உயிாிழந்துள்ளனர். …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சீரற்ற காலநிலை தொடரும் – மின்னல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை நிலவி வருவதனால் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 22 குடும்பங்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த …
-
மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (25) மாலை மின்னல் தாக்கி பெண் …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் மின்னல் தாக்கி இளைஞன் ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். தெல்லிப்பளை கிழக்கை சேர்ந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
கியூபாவில் மின்னல் தாக்கி பற்றி எாிந்த எண்ணெய் கிடங்கு -ஒருவா் பலி 121 பேர் படுகாயம்
by adminby adminகியூபாவில் மின்னல் தாக்கியதால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்ததில் அங்கிருந்த 121 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 17 போின் …
-
யாழ்ப்பாணம் குருநகரிலுள்ள தேவாலயமொன்றில் ஞாயிறு ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போது, தேவாலயத்தை மின்னல் தாக்கியதால் சிறிது நேரம் பரபரப்பு …
-
அச்சுவேலி பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை (டிப்போ) சாலையில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
கோட்டை உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த 16 பேர் மின்னல் தாக்கிப் பலி!
by adminby adminஇந்தியாவின் வட மாநிலங்களில் இடிமின்னல் தாக்குதல்களினால் அறுபதுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பதினாறு பேர் …
-
பிகாரில் கனமழை பெய்து கடந்த வாரம் இடி, மின்னல் தாக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் நேற்று ஒரே …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.மீசாலை பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இருவர் இலக்காகிய நிலையில் காயமடைந்துள்ளனர். மீசாலை வடக்கு தட்டாங்குள …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு..
by adminby adminஉடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சத்து 15 …
-
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் குழந்தைகள் உள்பட 6 பேர் பரிதாபமாக பலியாகினர். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில …
-
இந்தியாபிரதான செய்திகள்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இடி, மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 15 பேர் பலி
by adminby adminஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னல் தாக்கியதன் காரணமாக நேற்றையதினம் ஒரே நாளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். …

