மன்னார் குருவில்,வசந்தபுரம் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று அடம்பன் காவல் லையத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் தொடர் அச்சுறுத்தல் விடுத்து …
முறைப்பாடு
-
-
வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன எனவும், அது தொடர்பில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
எனது படத்துடன் முகநூலில் அவதூறு பரப்பியவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தேன்
by adminby adminயாழ் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பிரசுரித்து உண்மைக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பில் பதிவிட்ட ஊழியருக்கெதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு
by adminby adminயாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கட்சியிடம் இருந்து தனது வீட்டை மீட்டு தருமாறு மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு
by adminby adminதனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு …
-
தனது மனைவியை வாள் முனையில் கடத்தி சென்ற கணவனுக்கு எதிராக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீட்டில் வறுமை – சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பெரிய தந்தை
by adminby adminவீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை …
-
யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை – காரைநகருக்கு இடையில் , சேவையில் ஈடுபடும் கடற்பாதையின் ஓட்டி , மது …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் வீட்டில் திருட்டு
by adminby adminஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ். குலநாயகம் வீட்டில் நேற்று புதன்கிழமை இரவு திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாநகர முதல்வருக்கு எதிராக உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு!
by adminby adminயாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் மாநகர சபையில் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு எதிராகவும் யாழ் மாநகர சபை உறுப்பினரால் வடக்கு …
-
வேலன் சுவாமிகள், மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் இன்றைய தினம் திங்கட்கிழமை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமாகாண கல்வி அமைச்சுக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminதொண்டமானாறு வெளிக்கள நிலையம், வடமாகாண கல்வியமைச்சின் பூரண கட்டுப்பாட்டின் கீழ், சட்டவரையறைகளை மீறாத வகையில், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை மாணவிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் – நிர்வாகம் நடவடிக்கை இல்லை – காவல்நிலையத்தில் முறைப்பாடு
by adminby adminயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகளின் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுக்கும் மர்ம நபர் ஆபாசமாக பேசுவதாக கோப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது மாணவிகளின் தொலைபேசிகளுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியதாக இளைஞனுக்கு எதிராக முறைப்பாடு
by adminby adminயாழ்ப்பாணம் அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்களை ஏற்படுத்தி, தமது கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்று இளைஞர் ஒருவருக்கு எதிராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகத்தில் வீடொன்றுக்கு மின் துண்டிப்பு – மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
by adminby adminஎந்தவிதமான முன் அறிவித்தாலும் இன்றி , காரணங்கள் எதுவும் இன்றி தமது வீட்டுக்கான மின்சாரத்தினை மின்சார சபையின் சுன்னாக கிளையினர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இளவாலையில் தந்தை குழந்தையுடன் தலைமறைவு – தாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு!
by adminby adminயாழ்.இளவாலையில் 5 மாத குழந்தையுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக மனைவி இளவாலை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். கணவன் மனைவிக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினரினால் கொலை அச்சுறுத்தல்- காவல்நிலையத்தில் முறைப்பாடு
by adminby adminநீரோடும் வடிகால்களை துப்பரவு செய்து கொண்டிருந்த கல்முனை மாநகர சபை சுகாதார ஊழியர்கள் மேற்பார்வையாளர் உட்பட மாநகர சபை …
-
யாழ் மாநகர மேயர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு எதிராக, வடக்கு மாகாண உள்ளுராட்சித் திணைக்களத்தில், இன்றைய தினம் (28) …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறைக் காவலில் ஏற்படும் மரண அலையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
by adminby adminகாவல்துறையினரின் சித்திரவதைகளினால் தொடர்ந்து ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கைதிகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் இலங்கையின் …
-
கடந்த சில நாட்களாக தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு எதிராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுட்டுப்படுகொலை செய்வேன் என மிரட்டி , அநாகரிகமாக நடந்து கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தர்
by adminby adminதமது கட்டளையை மீறி சென்றார் என பொதுமகன் ஒருவரை துரத்தி வந்து வீதியில் இடைமறித்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கியை நீட்டி சுட்டுப்படுகொலை …
-
சிறைச்சாலை அதிகாரிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த தடுப்புக்காவல் கைதியின் மரணம் குறித்து உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, சிறைக்கைதிகளின் உரிமைக்காக …