முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பருத்தித்துறை நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வர்த்தகர் …
முள்ளிவாய்க்கால்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூரில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய ஊர்திப் பவனி ஆரம்பம்:
by adminby adminயாழ்ப்பாணம், நல்லூர் மண்ணில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவுகளைச் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளை நினைவுகூர்ந்து சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி!
by adminby adminஇறுதிப் போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் …
-
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் , யாழ் , பல்கலை வளாகத்தினுள் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து தமிழினப் படுகொலையைச் சித்தரிக்கும் ஊர்தி பவனி
by adminby adminதமிழினப் படுகொலையைச் சித்திரிக்கும் விதமாக யாழ்ப்பாணம் நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இருந்து இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்காலில் உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் முன்னாள் போராளி
பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னாள் போராளி மூன்றாவது நாளாகவும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில் ஒதுங்கிய படகிலிருந்த மியன்மாா் நாட்டினருக்கு விளக்கமறியல்
by adminby adminமுள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை (19) 103 கரையொதுங்கிய படகிலிருந்து …
-
முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பிரஜைகளுடன் படகொன்று இன்று வியாழக்கிழமை (19) கரையொதுங்கியுள்ளது. …
-
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் போரை காசாவில் நடக்கும் மோதலுடன் ஒப்பிடுகிறது அல்ஜஸீரா!
by adminby adminஇலங்கை உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவுறுகிறுது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த இந்த மோதல், காசாவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக, சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்கத் தயார்!
by adminby adminயுத்தத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்Agnès Callamard …
-
வலிகள் சுமந்த மே 18 முள்ளிவாய்க்கால் இறுதி நாளான இன்று (18.05.24) கிளிநொச்சி தர்மபுரத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வலிகள் சுமந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவு கூறலை தடுப்பது என்பது பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்
by adminby adminவடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களின் நினைவாக குருதிக்கொடை
by adminby adminயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக் கொடை நிகழ்வு …
-
முல்லைத்தீவு காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது அதிலிருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் …
-
யாழ்ப்பாண பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பேரணி
by adminby adminஇன விடுதலை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையிலான (மே-18) மக்கள் பேரணி ஞாயிற்றுக்கிழமை(15) அம்பாறை மாவட்டம் பொத்துவில்லில் …
-
இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் …
-
முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள நினைவஞ்சலி மற்றும் பிரர்த்தனை நிகழ்வுகளில் தலையிடாதிருப்பதற்கான பணிப்புகளை முல்லைத்தீவு காவல்துறையினருக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி …
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. “இன விடுதலையை தேடி …
-
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் நவாலியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. நவாலி சென் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்
by adminby adminஇனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் …

