முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புகள் தொகுத்து ஆவணமாக்கப்பட்டு தியாக …
முள்ளிவாய்க்கால்
-
-
20 ஏப்ரல் 2022 அண்மைய நாட்களில் தென்னிலங்கையில் முகிழ்த்து வரும் பொது மக்கள் போராட்டங்களுக்கான தார்மீக ஆதரவைத் தமிழ் …
-
முள்ளிவாய்க்கால் இரட்டைவாய்க்கால் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து ஒருதொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. விமானப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்காலில் பெருமளவு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவு கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்றையதினம் முள்ளிவாய்க்கால் கிழக்கு சனசமூக மண்டபத்திற்கு …
-
இலங்கையின் சுதந்திர தினமான நாளை வெள்ளிக்கிழமை (4) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் சுதந்திர தினத்தை கரி நாளாக அனுஸ்ரிப்பதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் காயம்.
by adminby adminமுள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய முகாம் காணி அளவீடும், சீனச்சிங்களவர் ஆர்ப்பாட்டமும் பதட்டமும்…
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் காணி அளவீடு செய்வதற்கு நேற்றும் (29.07.21) முயற்சிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் பகுதியில் 250 கிலோ நிறைகொண்ட வெடிகுண்டு மீட்பு
by adminby adminமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் வெடிக்காத நிலையில் பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் குறித்த பகுதியில் பகுதியில் தனியார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஸ கடற்படை முகாமுக்காக வட்டுவாகலில் காணி ஆக்கிரமிப்பு – போராட்ட எச்சரிக்கை!
by adminby adminமுல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும் …
-
முல்லைத்தீவு மாவட்டத்தில், குடியிருப்பாளர்களின் விவரங்களைப் பதிவு செய்யும்நடவடிக்கையில், காவற்துறையினர், நேற்று (14.06.21) ஈடுபட்டனரென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், முள்ளிவாய்க்கால் கிழக்கு …
-
உலகம்பிரதான செய்திகள்
றுவாண்டா இனப்படுகொலை :குற்றம் புரிந்தோர் தப்புவதற்கு பிரான்ஸ் உதவியமை அம்பலம்!
by adminby admin1994 இல் றுவாண்டாவில் நிகழ்ந்த துட்சி(tutsi) இனப் படுகொலைகளுக்குப் பொறுப்பான ஹுட்டு (hutu) ஆட்சியா ளர்கள் மீது நடவடிக்கை …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கிழமைக்கு ஒரு பிரச்சினை: உள்நோக்கம் என்ன? -நிலாந்தன்
by adminby adminஇம்மாதம் 8ஆம் திகதி யாழ் பல்கலைகழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டது. அதற்கடுத்த கிழமை குருந்தூர் மலையில் தொல்லியல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க நிதி உதவி வழங்குமாறு பல்கலை மாணவர் ஒன்றியம் கோரிக்கை
by adminby adminயாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைப்பதற்கு நிதி உதவி வழங்குமாறு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது. யாழ்.ஊடக …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
அழிக்கபட்டஒரு நினைவுச் சின்னமும் அழிக்கப்பட முடியாத நினைவுகளும் – நிலாந்தன்!
by adminby adminகடந்த கிழமை யாழ். பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் சின்னம் உடைக்கப்பட்டமை நன்மையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவது நன்மை தூங்கிக் …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
நினைவிடங்களை அழிக்கலாம், நினைவுகளை அல்ல…
by adminby adminஇலங்கை அரசு , மக்களின் அடிப்படை உரிமைகளையும் நல்லிணக்க செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக அழித்தொழித்து வருவதற்கெதிரான கூட்டு கண்டன அறிக்கை! …
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மீண்டும் அமைப்பதற்கான வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தரின் பணிப்புக்கு …
-
இலங்கைஉலகம்பிரதான செய்திகள்புலம்பெயர்ந்தோர்
பிரான்ஸ் இளையோர் வீடியோ பதிவில் யாழ் பல்கலைக்கழக தூபி தகர்ப்பு விடயம்!
by adminby adminயாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளி வாய்க்கால் நினைவிடம் தகர்க்கப்பட்ட சம்பவமும் அதனால் வெடித்த தமிழர் எதிர்ப்பு நிகழ்வுகளும் உலக அளவில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் மாநகர சபை எல்லைக்குள், முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி புதிதாக அமைக்கப்படும்.
by adminby adminயாழ் மாநகர சபை எல்லைக்குள், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி ஒன்றை புதிதாக அமைத்தல் உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நினைவுச்சின்னத்தை இடித்தழித்த அதிகாரிகளே அதனை மீள அமைப்பது குறித்து கேள்வி
by adminby adminயுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க முன்னின்ற பல்கலைக்கழக துணைவேந்தர், மூன்று …
-
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால் நினைவுக்கல் நாட்டப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரே நாடு என்பது OK ஆனால், ஒரே சட்டம் என்ற அந்த விகாரமான “ஜோக்கை” நிறுத்துங்கள்.
by adminby adminவடக்கு முழுக்க இராணுவ வெற்றி சின்னங்களை நிறுவிக்கொண்டு, மக்களின் யுத்த நினைவு சின்னங்களை அழிப்பது என்ன நியாயம்? யாழ்ப்பாண …
-
இலங்கைபிரதான செய்திகள்
போராட்டத்தை முடிவுறுத்தி, பாடசாலை மாணவனை, வீட்டிற்கு அனுப்பிய பல்கலை மாணவர்கள்!
by adminby adminதம்முடன் போராட்டத்தில் இணைந்து கொண்ட யாழ்.இந்துக்கல்லூரி மாணவனை, பல்கலைக்கழக மாணவர்கள் மாலையுடன் உண்ணாவிரத போராட்டத்தை முடிவுறுத்த அறிவுறுத்தி பாடசாலை …

