முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இராணுவப் பாதுகாப்புடன் இன்று செவ்வாய்க்கிழமை காலை (10.05.22) அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ளார். அலரிமாளிகையை …
இராணுவத்தினர்
-
-
யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தின் மூர்க்கத்தனமான தாக்குதலில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் காயம்.
by adminby adminமுள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீது நான்கு இராணுவத்தினர் இணைந்து மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
“மக்களின் கழுத்தை பிடித்து, இராணுவ ஆட்சியை என்னால் செய்ய முடியும்”
by adminby adminஇராணுவத்தினர் மூலம் விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இராணுவத்தினரை கண்டதும் ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடிய கும்பல்!
by adminby adminவன்முறைக்கு தயாரான கும்பல் ஒன்று இராணுவத்தினரை கண்டதும் தமது ஆயுதங்களை கைவிட்டு தப்பியோடியுள்ளது. யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் வடக்கு …
-
மன்னார் பகுதியில் இராணுவத்தினர் தற்போது திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று புதன் கிழமை (29) மாலை முதல் …
-
யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர்
by adminby adminஅச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர். மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல …
-
இலங்கைபிரதான செய்திகள்
குருந்தூர்மலையில் இராணுவத்தினரின் பங்கேற்புடன் விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு
by adminby adminசர்ச்சைக்குரிய அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்று வந்த முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புனரமைக்கப்படும் குருந்தாவசோக விகாரைக்கான பொது மண்டபத்துக்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காணி சொந்தமில்லாத காரணத்தாலையே மலசல கூட வசதிகள் செய்து கொடுக்க முடியவில்லை
by adminby adminயாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு மலசல கூடம் கட்டிக்கொடுக்காதமைக்கு காரணம் , அவர்கள் வசிக்கும் காணி அவர்களுக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
மணல் கொள்ளையர்களை சுற்றிவளைத்த இராணுவம் – உழவு இயந்திரம் சேதம்
by adminby adminயாழில் இராணுவத்தினர் மணல் கொள்ளையர்களை சுற்றி வளைத்த போது , கொள்ளையர்கள் தப்பி செல்ல முயன்ற போது உழவு …
-
இலங்கைபிரதான செய்திகள்
காலைக்கடனை முடித்து திரும்பியவர் மீது தாக்குதல் – 10 குடும்பங்களுக்கு மலசல கூட வசதிகள் இல்லை.
by adminby adminகாலை கடனை முடித்து விட்டு வீடு திரும்பியவர் மீது இராணுவத்தினர் கேபிளால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கு கப்பன்புலவு பகுதியை சேர்ந்த …
-
முகக்கவசம் அணிய மறுப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்று இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர். அம்பாறை …
-
அம்பாறை மாவட்டம் கல்முனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கடற்கரைபள்ளி வீதியில் சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் நடமாடிய 29 வயதுடைய இளைஞனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நல்லூரில் ஒரு வாரத்திற்கு அதிகளவான இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுவார்கள்…
by adminby adminவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள காவற்துறையினரில் மூன்றில் இரண்டு பகுதியினர் அடுத்தவாரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் சுயவிவரக்கோவை சேகரிக்கும் பணியை இராணுவம் நிறுத்தவேண்டும்
by adminby admin“இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று இளையோர்களிடம் அரச வேலைக்காக சுயவிவரக்கோவை சேகரிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றார்கள். இராணுவத்தினர் அரச …
-
“தேர்தல் நடவடிக்கைகளில் ஒருபோதும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படமாட்டார்கள். காவல்துறையினர் மட்டுமே தேர்தல் கடமையில் ஈடுபடுவார்கள்” என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சவேந்திர சில்வாவின் கீழ் கடந்த ஆறு மாதங்களில் 17,000 பேருக்கு பதவி உயர்வு
by adminby adminஇராணுவத் தளபதியின் பரிந்துரையின் பேரில் கடந்த ஆறு மாதங்களில் 17,000 இராணுவத்தினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தின் உத்தியோகபூர்வத் …
-
யாழ்ப்பாணம்- பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து இராணுவத்தினரால் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. பளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் பலி
by adminby adminஇராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று மாலை …
-
யாழ்.வல்லை இராணுவ முகாமுக்கு அருகில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்ற நிலையில் காவல்துறையினரின் விசாரணைக்கு இராணுவத்தினர் ஒத்துழைக்கவில்லை …
-
இராணுவத்தினருடன் முரண்பட்டு அவர்களது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூவரையும் கடும் …

