இலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு கடந்த ஆண்டு இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரேஷ் ஹசங்க, சுகத் சமிந்து, …
இலங்கை
-
-
பிரித்தானிய பயண இதழான ‘டைம் அவுட்’ வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ஒக்டோபர் மாதத்தில் உலகின் சிறந்த சுற்றுலாத் …
-
இலங்கைபிரதான செய்திகள்
விறகுகளுடன் விறகுகளாக பெறுமதியான மரங்களை கடத்து சென்றவர் கைது!
by adminby adminவிறகுக்குள் மறைத்து , பெறுமதியான மரங்களை கடத்த முற்பட்ட நபர் ஒருவரை சாவகச்சேரி காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் இலங்கையில் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு!
by adminby admin2025 ஆம் ஆண்டு இதுவரை, இணையவழி ஏமாற்றுதல் மூலம் 28 சிறுவர்களும் 118 பெண்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக …
-
கெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணத்தில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பொம்மை …
-
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய …
-
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுகிழமை (14.09.25) ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயது …
-
கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான பெக்கோ சமனின் நெருங்கிய சகா ஒருவர் எம்பிலிபிட்டிய …
-
இலங்கைபிரதான செய்திகள்
நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் மூத்த அதிகாரிகள் இருவர் கைது!
by adminby adminஇலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC), நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) முன்னாள் மூத்த அதிகாரிகள் …
-
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் வாகனம் மோதி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
கமராவுக்குள் மிகவும் சூட்சுமமான துப்பாக்கி – ஹரக் கட்டாவை கொல்ல முயற்சி!
by adminby adminஹரக் கட்டாவை குறிவைத்து முன்னெடுக்கப்பட இருந்த கொலை திட்டத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலையை செய்ய …
-
பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ஹரக் கட்டாவை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய திட்டமிட்டு, பத்திரிகையாளர் போல் மாறுவேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி …
-
பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் ஒரு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் கைது!
by adminby adminகொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் உதித்த லியனகே இன்று (25.08.25) கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு …
-
யாழில் வீடொன்றின் வளவில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (22.08.25) கப்பட்டுள்ளது. கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல …
-
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் …
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான இன்று (21.08.25), முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து …
-
முன்னாள் காவற்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி முகத்திடல் போராட்டத்தின் …
-
நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ 22ம் திருவிழாவான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19.08.25) மாலை ஒருமுக உற்சவம் இடம்பெற்றது. …
-
நீதிமன்றத்தை தவிர்த்து வந்த தேசிய லொத்தர் சபையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் துசித ஹல்லொலுவ இன்று (19.08.25)) காலை …
-
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்தில் , பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். எழுதுமட்டுவாழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மின்னேரியா பட்டுஓயா வாகான விபத்தில் பலர் காயம் – சிலரது நிலை கவலைக்கிடம்!
by adminby adminகொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியின் மின்னேரியா காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பட்டுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் …

