யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் …
காங்கேசன்துறை
-
-
இந்திய துணைத்தூதுவர் திரு. ராகேஷ் நடராஜ் , வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ ஆளுநர் செயலகத்தில் இன்றைய …
-
இலங்கை கடற்படையின் 73வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, காங்கேசன்துறையில் “உத்தர” கடற்படை தள வைத்தியசாலையில் இரத்த தான நிகழ்வுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உரிமை கோரியதால் மக்கள் மத்தியில் குழப்பம்
by adminby adminயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணியை பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
40 வருடங்களின் பின்னர் ஆரம்பமான கப்பல் சேவை – யாழில் அமோக வரவேற்பு
by adminby adminதமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது. நாகப்பட்டினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
33 வருடங்களின் பின்னர் சொந்த இடத்தில் இயங்கவுள்ள வலி. வடக்கு பிரதேச சபை உப அலுவலகம்
by adminby adminயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் காங்கேசன்துறை உப அலுவலகம் மற்றும் பொது நூலகம் என்பன சுமார் 33 …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது.
by adminby adminதமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது. தமிழகம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை …
-
தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான பயணிகள் கப்பல் சேவை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில் இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினர் வெளியேற்றம்! தமது காணிகளை அறிக்கைப்படுத்தும் மக்கள்!
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை , மாங்கொல்லை பகுதியில் இராணுவத்தினர் வெளியேறிய பிரதேசங்களில் உள்ள தமது காணிகளை அறிக்கை படுத்தும் நடவடிக்கைகளில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன்துறை மாங்கொல்லையில் இராணுவத்தினர் வெளியேறிய காணிகளுக்கு வேலி அடைக்க அனுமதி
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில், இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை உரிமையாளர்கள் வேலி அடைத்து அறிக்கைப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 33 …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து ஒக்டோபரில் ஆரம்பம்!
by adminby adminநாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அமைச்சர் E.V.வேலு தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
சென்னையில் இருந்து காங்கேசன்துறை வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடல்
by adminby adminசென்னையிலுருந்து காங்கேசன்துறைக்கு உல்லாசக் கப்பலில் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது
by adminby adminஒரு இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கே. கே. எஸ் பகுதிகளில் திருட்டுக்கள் – புலனாய்வாளர்கள் என உரிமையாளர்களை மிரட்டும் திருடர்கள்
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் திருடர்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதாகவும் காவல்துறையினர் திருட்டுக்களை கட்டுப்படுத்த தவறி வருவதாகவும் அப்பகுதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது – இருவர் தப்பியோட்டம்
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளதுடன் , …
-
யாழ்ப்பாணம், தென்மராட்சி மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகில் இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் 11.30 மணியளவில் புகையிரதத்துடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள்!
by adminby adminயாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி, …
-
இலங்கைபிரதான செய்திகள்
காங்கேசன் துறையை நோக்கி, இந்தியாவில் இருந்து பயணிகள் கப்பல் புறப்பட்டது!
by adminby adminஇந்தியாவில் இருந்து ஒரு தொகுதி பயணிகளுடன் கப்பல் ஒன்று காங்கேசன் துறைமுகத்தை, எதிர்வரும் சனிக்கிழமை சென்றடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த …
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் வாள் செய்து கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதானவர்களில் ஒருவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க …
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் …
-
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்து இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை வீதியில் உள்ள யாழ்ப்பாணம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு
by adminby adminயாழ்ப்பாணம் காங்கேசன்துறை, தையிட்டிப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றிற்கு கலசம் வைக்கும் நிகழ்வுகள் மிக இரகசியமாக இன்றைய …