யாழ்ப்பாணம் காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாளினை காட்டி பணியாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து குழப்பங்களை ஏற்படுத்திய குற்றத்தில் இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை காவல்துறையினரினால் …
காரைநகர்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 06 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு …
-
காரைநகரில் இடம்பெற்ற வீதி மறிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது, வாகனங்களின் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் …
-
காரைநகர் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டது.காரைநகர் எரிபொருள் …
-
எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மண்ணெண்ணெய் இன்மையால் ஊர்காவற்துறை – காரைநகர் பாதை சேவை இடைநிறுத்தம்!
by adminby adminகாரைநகருக்கும் ஊர்காவற்றுறைகு:ம் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் …
-
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கள்ளுத்தவறணையில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில் இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார்.சுழிபுரம் பகுதியை …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய மீனவர்களுக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறை
by adminby adminஇலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்களுக்கு 18 மாத சிறைத்தண்டனை விதித்து , அதனை …
-
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்க …
-
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்த மூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும் …
-
இலங்கை கடற்படை வசமுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை வரும் பிப்ரவரி மாதம் 7ம் தேதி முதல் ஏலம் விடப்போவதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து காரைநகரில் போராட்டம்!
by adminby adminஇந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் , காரைநகர் பிரதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக மீனவர்களின் படகு மூழ்கடிப்பு ? – காரைநகரில் நாளை போராட்டம்
by adminby adminஇலங்கை கடற்படையின், வேக படகு மோதியதில், தமது படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாகவும் , படகில் இருந்த 7 மீனவர்களும், கடலில் மூழ்கிய …
-
ஊர்காவற்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட காரைநகர் கடற்பகுதியில் வைத்து 365 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகர் பிரதேச சபை பாதீடு தோற்கடிப்பு – தவிசாளர் பதவியிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது …
-
யாழ். காரைநகர் – ஊர்காவற்துறைக்கு இடையில் நடைபெறும் பாதை சேவையில் பயணிப்போருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர். காரைநகர் – …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக மீனவர்களுக்கு ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை
by adminby adminஎல்லை தாண்டிய சமயம் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 23 பேரும் பயணித்த மீன் பிடிப் படகு இரண்டையும் …
-
கடல் சீற்றம் காரணமாக கடலில் தவறி விழுந்த இந்திய மீனவரொருவரின் சடலம் காரைநகர் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. தமிழகத்தின் …
-
யாழ்ப்பாணம் காரைநகர் பிரதேச சபை தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் ஊரடங்கு வேளை திருமணம் – கலந்து கொண்ட 35பேருக்கு கொரோனோ
by adminby adminயாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் ஊரடங்கு வேளையில் திருமண நிகழ்வை நடத்திய நிலையில் திருமணத்தில் கலந்து கொண்ட 13 சிறுவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலை , காரைநகர் கடற்கரைகளில் கூட வேண்டாம் என அறிவுறுத்தல்
by adminby adminகீரிமலை , காரைநகர் கடற்கரைகளில் பிதிர் கடன்களை நிறைவேற்ற அனுமதியில்லை என சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். ஆடிஅமாவாசை தினமான நாளைய தினம் இந்துக்கள் கடலில் …
-
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காரைநகர் ஊரி பகுதியில் உள்ள …

