யாழ்ப்பாணத்தில் வீடு உடைத்து பெறுமதியான இரு கையடக்க தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளன. கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீட்டில் ஆட்கள் …
கொள்ளை
-
-
யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த மூன்று கொள்ளை சந்தேகநபர்கள் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தம்மை காவல்துறையினா் என அறிமுகப்படுத்தி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது
by adminby adminயாழில் காவல்துறையினா் என்று தங்களை அறிமுகப்படுத்தி, புடவைக்கடை ஒன்றில், 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் …
-
யாழ்ப்பாணத்தில் பெண் கிராம சேவையாளரிடம் இருந்து ஒரு இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி உள்ளிட்டவை வழிப்பறி கொள்ளையர்களால் …
-
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றை உடைத்து 10 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பன …
-
அத்துமீறி வீட்டினுள் நுழைந்து, நான்கு மாத குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளையடித்த கொள்ளை கும்பல் வீட்டு உரிமையாளரின் மோட்டார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த முகமூடி கொள்ளை கும்பலை சேர்ந்த நால்வரை இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். தேவாலயத்திற்குள் புகுந்து அருட்தந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை
by adminby adminதேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அருட்தந்தையரின் கழுத்தில் கத்தி வைத்து , பெருமளவான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் , கல்வியங்காட்டு பகுதியில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
கீரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே உரும்பிராயில் தீக்கிரை
by adminby adminயாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீதியில் எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிள் , காங்கேசன்துறை பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் என …
-
யாழ்ப்பாணம் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மடுவில் போதகரையும் மனைவியையும் இடைமறித்து கத்தி முனையில் கொள்ளை
by adminby adminமடு காவல்துறைப் பிரிவில் உள்ள மடு 2ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை(26) இரவு நேர ஆராதனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் முச்சக்கர வண்டி சாரதிகளை மயக்கி கொள்ளை – ஒரே நாளில் இருவரிடம் கைவரிசை காட்டிய ஒரு கும்பல்
by adminby adminயாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் உள்ளிட்ட மூவர் , முச்சக்கர வண்டிகளை வாடகைக்கு அமர்த்தி சாரதிகளின் நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் இரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயோதிப பெண்ணை அறைக்குள் பூட்டி விட்டு கொள்ளையிட முயன்றவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் வயோதிபப் பெண்மணியை வீட்டின் அறையொன்றினுள் வைத்து பூட்டி விட்டு , வீட்டினுள் சல்லடை போட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கட்டைப்பிராயில் வீடு உடைத்து திருட்டு – சந்தேகநபர்கள் இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் , இருபாலை – கட்டைப்பிராய் பகுதியில் வீடொன்றினை உடைத்து 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் இரண்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
கல்வியங்காட்டில் வர்த்தக நிலைய உரிமையாளரை தாக்கி கொள்ளை -மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு , உரிமையாளரை வாளினால் வெட்டி காயங்களுக்கு உள்ளாகிய பின்னர் …
-
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்றைய …
-
யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில், வாள் முனையில் கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளே அச்சுவேலி பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.அச்சுவேலி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் …
-
மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உமநகரி கிராமத்தில் தனிமையில் வசித்து வந்த வயோதிப தம்பதி தாக்கப்பட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை – பருத்தித்துறையில் நான்கு இளைஞர்கள் கைது – நகைகளும் மீட்பு!
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வீடொன்றினை உடைத்து நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களை பருத்தித்துறை காவற்துறையினர் கைது செய்துள்ளதுடன், …
-
இலங்கைபிரதான செய்திகள்
தெல்லிப்பளையில் வீடுடைத்து திருடிய குற்றத்தில் 20 வயது இளைஞன் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் 20 வயதுடைய இளைஞன் …
-
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்த மூதாட்டியை கழுத்தை நெரித்து, சித்திரவதை புரிந்து சங்கிலி மற்றும் மோதிரம் என்பவற்றை …