யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து மனித என்பு சிதிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சிதிலங்கள் …
தனியார் காணி
-
-
யாழ்ப்பாணத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை முன்னிறுத்திய கலந்துரையாடல் “அரச மதமும் தனியார் காணியும்” எனும் …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக சுன்னாகம் காவல் நிலையம் வெள்ளத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியார் காணியில் இராணுவத்தினரின் வைத்தியசாலை – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் சுமந்திரன்
by adminby adminயாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி அமைக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட …
-
யாழ்ப்பாணம் – கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என …
-
அம்பாறை, காரைதீவில் 35 ஆண்டுகளாக இராணுவ முகாமாக இருந்த 0.5 ஏக்கர் காணி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 1990 முதல் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வலி. வடக்கில் கடற்படையின் ரேடார் அமைக்க என 2 ஏக்கர் தனியார் காணியை சுவீகரிக்க முயற்சி
by adminby adminயாழ்ப்பாணத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணியினை கடற்படையின் தேவைக்காக சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்களின் காணிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனியார் காணிகளில் இருந்து வெளியேற மறுக்கும் கோப்பாய் காவல்துறையினா்
by adminby adminகோப்பாய் காவல்துறையினா் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி தங்கியுள்ளதுடன் , அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாக கோப்பாய் பிரதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
எதிர்ப்புக்களை மீறி தையிட்டி விகாரைக்கு அருகில் புதிய கட்டடம் – மூடி மறைக்க முயற்சித்த யாழ்.மாவட்ட பதில் செயலர்
by adminby adminயாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் தனியார் காணிகளை கையகப்படுத்தி , விகாரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் விகாரையை அண்மித்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உரிமை கோரியதால் மக்கள் மத்தியில் குழப்பம்
by adminby adminயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணியை பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தையிட்டி தனியார் காணியில் புத்தர் குடியிருப்புக்கு, அடிக்கல் நட்டார் சவேந்திர சில்வா!
by adminby adminவலி.வடக்கு தையிட்டியிலுள்ள தனியார் காணியொன்றில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு, இன்று சனிக்கிழமை (30.01.21) சமய வழபாடுகளுடன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் பெற்றோல் குண்டு வீச்சு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் சுன்னாகம் காவல் நிலையம் அமைக்கப்படவிருந்த வீட்டு வளாகத்தினுள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல், …
-
இலங்கைபிரதான செய்திகள்
பயன்தரு மரங்கள் வெட்டப்பட்டு தனியார் காணியில் மைதானம் புனரமைப்பு – பொது மக்கள் கவலை
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி உதயநகா் மேற்கு கிராமத்தில் பெறுமதிமிக்க பயன்தரு மரங்கள் வெட்டப்பட்டு தனியாh் காணியில் மைதானம் …

