பாகிஸ்தானில் நீதிமன்றம் அருகே இன்று காலை இடம்பெற்ற இரட்டை குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். …
நீதிமன்றம்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு நீதிமன்றம் உத்தரவு
by adminby adminமன்னார் – மாந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான முழுமையான அறிக்கையை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்து, …
-
இந்தியாபிரதான செய்திகள்
சசிகலா பதவி ஏற்பு – தடை கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு:-
by adminby adminசசிகலா பதவி ஏற்க தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு சசிகலா …
-
உலகம்பிரதான செய்திகள்
புகலிடக் கோரிக்கையாளர் முகாமை மூட வேண்டாம் என கென்ய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் புகலிடக் கோரிக்கையாளர் முகாமை மூட வேண்டாம் என கென்ய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கென்யாவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நீதிமன்றின் தீர்ப்பிற்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் – மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் நீதிமன்றின் தீர்ப்பிற்கு மரியாதை அளிக்கப்பட வேண்டுமென மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரியின் தலைவர் டொக்டர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேரின் வங்கிக் கணக்குகளை விசாரணைக்கு உட்படுத்த …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் உத்தரவிற்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வீசா உடையவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசாங்கம் நீதிமன்றின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது – விமல் வீரவன்ச
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் அரசாங்கம் நீதிமன்றின் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாவீரா் துயிலுமில்லத்திற்குள் எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என்ற காவல்துறையினரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மாவீரா் துயிலுமில்லங்களுக்கு எவரும் செல்ல அனுமதிக்க கூடாது என …
-
இலங்கைபிரதான செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினரின் புகைப்படப்பிடிப்பாளருடன் சென்ற பிரதேச சபை செயலாளரை எச்சரித்த நீதிமன்றம்
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் மாவீரா்களின் உறவினா்கள், முன்னாள் போராளிகளால் பொது நினைவுச் சமாதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த புலி உறுப்பினர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் பற்றிய பட்டியலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
பௌத்த விஹாரையில் ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் பௌத்த விஹாரையில் ஒலி பெருக்கிப் பயன்படுத்துவதற்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய அரச தரப்பு சாட்சியாளருக்கு விசேட பாதுகாப்பு
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கருணா தரப்பினால் ஆபத்து ஏற்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என அறிவிக்குமாறு கோரப்பட்ட மனு தள்ளுபடி
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ரஸ்யாவில் பிரபல சமூக வலையமைப்பான LinkedIn க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு தகவல் சேமிப்பு சட்டத்தை …
-
குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு ஹாவா குழுவுடன் தொடர்புடைய நான்கு பேர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவானினால் …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ஐந்து இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இலங்கைக் கடற்படையினரால் கைது …
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு நிதி மோசடி விசாரணைப் பிரிவு சட்ட ரீதியானது என அறிவித்த கொழும்பு கோட்டை …

