நெல்லியடி காவல்நிலையத்தில் பணியாற்றும் 34 உத்தியோகத்தர்களிடம் இன்று முன்னெடுகப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லியடி …
நெல்லியடி
-
-
அரச புலனாய்வு உத்தியோகத்தர் கடமை அறையில் துப்பாக்கியால் சுட்டு மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(19) மாலை 7 மணியளவில் அம்பாறை …
-
நெல்லியடி காவல்துறையினரினால் முன்னெடுக்கப்பட்ட விசேட வீதி சோதனை நடவடிக்கைகளின் போது அனுமதி பத்திரமின்றி பெருமளவான மதுபான போத்தல்களை கொண்டு …
-
நெல்லியடி பகுதியில் கைக்கலப்பில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லியடி ராஜாராமன் கிராம பகுதியில் இன்று வியாழக்கிழமை …
-
நெல்லியடிக் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் கப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திச் சென்றவர்களை சிறப்பு அதிரடிப் படையினர் துரத்திச் சென்ற …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெல்லியடி – கொடிகாமம் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் கஞ்சா மீட்பு..
by adminby adminநெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை – நெல்லியடி பகுதிகளில் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் – மூவர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச்செய்தியாளர் யாழ். பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் துக்கதினத்தை அனுஸ்டிக்கும் முகமாக கறுப்பு கொடிகளை கட்டுவதற்கு நெல்லியடி காவல்துறையினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெல்லியடியில் சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பியர் ரின்களுடன் இருவர் கைது
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றை சோதனையிட்ட காவல்துறையினர்; அதற்குள் சட்டவிரோதமான …
-
யாழ்.நகரில் இருந்து நெல்லியடிக்கு சென்றுகொண்டிருந்த ஹயஸ்வாகனத்தின் ரயர் வெடித்ததில் சாரதியினால் வாகனத்தினை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் நீர்வேலி கந்தசுவாமி …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காசு பிணக்கு காரணமாக அண்ணன் , தம்பி மோதிக்கொண்டதில் அண்ணன் உயிரிழந்துள்ளதுடன் தம்பி கத்திக்குத்துக்கு …
-
தமிழீழ விடுதலைப் புலிகளால், மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் குண்டுகள் 11, யாழ்ப்பாணத்தில் இரண்டு இடங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவற்துறையின், …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கு கிழக்கில் புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா
by adminby adminகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பிரதேச சபைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் டக்ளஸ் …