யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் மத்தி …
யாழ்ப்பாணம்
-
-
நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான மஹோற்சவம் இன்றைய தினம் …
-
யாழ்ப்பாண நகர் பகுதி மற்றும் ஏனைய இடங்களில் காணப்படும் அனுமதியற்ற நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு வடக்கு …
-
யாழ்ப்பாணம் , திருநெல்வேலி பகுதியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியில் போதை பொருள் பாவனையில் …
-
யாழ்ப்பாணம் மருதடி பிள்ளையார் கோவிலில் விநாயகர் சஷ்டி விரதத்தினை முன்னிட்டு கஜமுகா சூரன் போர் இடம் பெற்றது. விநாயகர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். வாள் வெட்டு தாக்குதலுக்கு செல்ல தயாரான இளைஞன் வாளுடன் கைது!
by adminby adminயாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலை சேர்ந்த 21 வயது இளைஞன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கார்த்திகை பூ செடியின் கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு!
by adminby adminகார்த்திகை கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை …
-
குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்ணொருவர் …
-
காணமால் போன இளைஞன் ஒருவரது சடலம் தோட்ட கிணற்றில் நேற்றையதினம் (15.12.23) மீட்கப்பட்டது. கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் …
-
வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, மாகாணத்தின் டெங்கு நிலைமை தொடர்பான மீளாய்வு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மீசாலையில் கடையில் தீ ஒரு மணிநேரம் தடைப்பட்ட மின்சாரம்!
by adminby adminயாழ்ப்பாணத்தில் தீ விபத்தினால் கடை ஒன்றில் இருந்த பெறுதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன. குறித்த தீ …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டது. …
-
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 141வது பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் கடந்த திங்கட்கிழமை பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். சீனியை பதுக்கி வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!
by adminby adminயாழில் சீனி பதுக்கி வைத்திருந்தால் நுகர்வோர் அதிகார சபை ஊடாக அவற்றை வெளிக்கொண்டு வந்து, பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு எதிராக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். கடை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்தில் மூவர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த குற்றத்தில் மூவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து …
-
சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று(10.12.23) கிளிநொச்சியில் ‘பெண்கள் மத்தியஸ்தம் குழுவினரால்‘ கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட 25 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வருகிறீர்கள் – பேசுகிறீர்கள் – போகிறீர்கள் – பேசுபவையெல்லாம் காற்றில் பறக்கிறதே!
by adminby adminநல்லை ஆதீனத்திற்கு பலர் வருகை தந்து சந்திப்புகளை மேற்கொள்கின்றார்கள்.பிறகு அவ்வாறே போய்விடுவார்கள் ஆனால் எந்த முடிவோ எந்த தீர்வும் …
-
யாழ்ப்பாணம் – அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும் சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் …
-
கொடிகாமம் பகுதியில் இளைஞனை தாக்கி அவரது வீடு புகுந்து சேதப்படுத்தி நகை பணங்களை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் தொடர்பாக, …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்திய – இலங்கை உறவை, அபிவிருத்தி திட்டங்கள் மூலம் ஏற்படுத்த வேண்டும்!
by adminby adminஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவை உள்கட்டமைப்பு மேம்பாடு, எரிசக்தி இணைப்புகள் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் மேம்படுத்த வேண்டும் …

