தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை …
வல்வெட்டித்துறை
-
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஆலயத்தில் தேவாரம் பாடிக்கொண்டிருந்தவர் மயங்கி சரிந்து உயிரிழப்பு!
by adminby adminஆலயமொன்றில் தேவாரம் பாடிக்கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்தவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 88 வயதுடைய சி.இராசரத்தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். காவற்துறை உத்தியோகஸ்தரின் வீட்டில் திருட்டு – 07 பேர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் வசிக்கும் காவற்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் …
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் என அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனுக்கு, ஈகைச்சுடரேற்றி இன்றைய தினம் திங்கட்கிழமை …
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (26.11.23) யாழ்ப்பாணத்தில் …
-
யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். ஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் முதியவர் கைது – வானும் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில், ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் 70 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை …
-
இந்தியாவை பிரதிபலித்து யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டன. யாழ் இந்திய …
-
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் …
-
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு …
-
வல்வெட்டித்துறையில் தஞ்சம் அடைந்த நான்கு இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதவான் …
-
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை கரையோதுங்கிய தமிழக மீனவர்களை எதிர்வரும் 2ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் …
-
தமிழக மீனவர்கள் படகின் இயந்திர கோளாறு காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் அதிகாலை வேளை வீடு புகுந்து முதியவர் மீது தாக்குதல் – தாக்குதலாளிகளில் ஒருவர் மடக்கி பிடிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த இருவர், வீட்டில் இருந்த முதியவர் மீது தாக்குதலை மேற்கொண்டதில் முதியவர் படுகாயங்களுக்கு உள்ளான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வையில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர் கைது – திருடிய நகைகளை அடகு வைக்க உடந்தையாக இருந்தவரும் கைது
by adminby adminவல்வெட்டித்துறை காவல்துறைப் பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டிலில் முதன்மை சந்தேக நபர் ஒருவரும் , …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி பருத்தித்துறையில் வழிப்பறி கொள்ளை!
by adminby adminவல்வெட்டித்துறை பகுதியில் திருடிய மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி, பருத்தித்துறை பகுதியில் பெண் ஒருவரின் தங்க சங்கிலி வழிப்பறிக் கொள்ளையிடபட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறை – நெடியகாட்டில் தீ விபத்தில் தம்பதி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை …
-
திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சதுக்கத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றன. வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி இளைஞர்களால் பந்தல் அமைத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
பூட்டியிருந்த கதவை திறந்து நகைகளை திருடியவர்கள் , மீளவும் கதவை பூட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்
by adminby adminவல்வெட்டித்துறையில் பூட்டி இருந்த வீட்டைத் திறந்து சுமார் 16 பவுண் தங்க நகைகள் திருடிவிட்டு மீளவும் வீட்டின் கதவினை …
-
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த 08 பேர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளனர். வல்வெட்டித்துறையில் இருந்து படகு மூலம் தமிழகம் தனுஷ்கோடி …
-
இலங்கைபிரதான செய்திகள்
வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு
by adminby adminஇனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி …
-
வல்வெட்டித்துறையில் இருந்து கடற்தொழிலுக்கு சென்று காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியை சேர்ந்த சுந்தரலிங்கம் கெங்காதரன் …