பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து, நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என …
srilanka news
-
-
இஸ்லாமிய மதத்தை அவமதித்தமைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார …
-
இலங்கைபிரதான செய்திகள்
பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியில் மாடுகளை கடத்தியவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி காவல்துறையினா் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு கைது செய்துள்ளதுடன் …
-
வவுனியா மாவட்டச் செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. …
-
யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் …
-
வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள மீதமுள்ள அனைத்துக் கடவுச்சீட்டுகளும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற …
-
தையிட்டி விகாரை பிரச்சனையை தாம் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்து வைப்போம் என சிவசேனை அமைப்பினர் உறுதி அளித்துள்ளனர். யாழ். …
-
யாழ் மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெல்லியடி காவல்துறையினா் சித்திரவதை புரிந்ததாக இளைஞன் குற்றச்சாட்டு
by adminby adminநெல்லியடி காவல்துறையினா் சி தன்னை கைது செய்து சித்திரவதைக்கு உட்படுத்தி கையையும் முறித்துள்ளதாக நெல்லியடி பகுதியை சேர்ந்த …
-
சிவனொளிபாத மலை தொடர் வனப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) ஏற்பட்ட தீ ,வேகமாக பரவி வருவதாகவும், …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெளிநாட்டிலிருந்து வந்த மகன் வன்முறை கும்பல்களுடன் இணைந்து தாக்கியதில் தந்தை உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் குடும்பத்தகராறு காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த மகன் , வன்முறை கும்பலுடன் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த …
-
தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் …
-
பார்வையிழந்த மூதாட்டி அவரது வீட்டு வளவில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கைச் சேர்ந்த பிறவுன்ராசா நாகேஸ்வரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
காவல்துறையினர் மரண தண்டனை தொடர்பில் முடிவெடுத்தால் நாளை அரசியல் கொலைகளும் படிப்படியாக இடம்பெறலாம் –
யாருக்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்ற முடிவைக் காவல்துறையினர் எடுப்பதாகயிருந்தால் நாளை நாட்டில் எவரின் உயிருக்கும் உத்தரவாதமற்ற நிலைதான் உருவாகும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள 09 தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைவு
by adminby adminதமிழ் தேசிய கட்சிகளில் 09 கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளூராட்சி தேர்தலை சங்கு சின்னத்தில் எதிர் கொள்ளவுள்ளதாக சுரேஷ் …
-
யாழ்ப்பாண மாவட்ட செயலர் ம. பிரதீபனின் மகன் செலுத்தி சென்ற சொகுசு வாகனம் விபத்துக்குள்ளான நிலையில் மாவட்ட …
-
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்து ஒன்றின் பயணப் பொதிகள் வைக்கும் மேற்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பயணப்பை ஒன்றிலிருந்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கு குழு நியமனம்
by adminby adminபுதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்ட நிபுணர் ரின்சி அல்சகுலரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனை …
-
இலங்கைபிரதான செய்திகள்
புகையிரதங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாணம் காவல்துறையினா் நேற்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மறை மாவட்டத்தின் 4வது ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்
by adminby adminமன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை – புதிய வர்த்தமானி வெளியீடு!
by adminby adminதமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட …
-
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் துறைமுகம் இடையிலான இந்திய இலங்கை பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது இன்றைய தினம் சனிக்கிழமை …

