பாதாள உலகக் கும்பல் தலைவரான ‘ரொடும்ப அமில’ என்ற அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் திணைக்கள …
tamil
-
-
மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்று இடம் பெறலாம் என்ற அடிப்படையில் இதனால் பொதுமக்களுக்கு …
-
சுவீடனில் நேற்று (04.02.25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. …
-
இலங்கைபிரதான செய்திகள்
தைப்பூச தினத்தன்று புதுப்பொழிவுடன் வீதியுலா வரவுள்ள உலக பெருமஞ்சம் – ஏற்பாடுகள் மும்முரம்
by adminby adminஇணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் எதிர்வரும் 11ஆம் திகதி தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகப் பெருமஞ்சம் வீதியுலா நடைபெறவுள்ளது. தைப்பூச …
-
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 17 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க மன்னார் …
-
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் …
-
மின்மாணி வாசிப்பாளர் போல பாசாங்கு செய்து ஒன்றரை பவுண் தங்க சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் உள்ள …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது
by adminby adminகொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் கட்சிகள் ஒன்றிணைவது தொடர்பில் சிந்திக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் …
-
இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றியதுடன் …
-
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, “வல்வை பட்டத் திருவிழா – 2025” வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இன்றைய …
-
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவிவரும் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதுடன் பலா் …
-
யாழ்ப்பாணத்தில் யோகாசன பயிற்சி செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொக்குவிலை சேர்ந்த ரவீந்திரன் சுதாகர் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். …
-
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பலாலி விமானப் படைத்தளத்துக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை பயணம் மேற்கொண்டார். அவரை பலாலி …
-
யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் …
-
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று ( 7) காலை 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட …
-
இலங்கைபிரதான செய்திகள்
நிலத்தில் விழுந்து கிடந்த நகையை எடுத்து கொடுத்தவர் மீது தாக்குதல் – ஐவர் கைது
by adminby adminயாழ்ப்பாணம் – கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய்ப் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் …
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். எதிா்வரும் ஒக்டோபர் மாதம் அங்கு நாடாளுமன்ற …
-
யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சுண்ணக்கற்களை அகழ்ந்து சிமெந்து நிறுவனத்துக்கு சட்டரீதியாக விநியோகித்து வருகின்றோம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி, வன்முறையில் ஈடுபட்ட மூவர் கைது
by adminby adminயாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி, வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் காவல்துறையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வங்கியில் வேலை பெற்று தருவதாக 15 இலட்சம் மோசடி – வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது
by adminby adminவங்கியில் வேலை பெற்று தருவதாக கூறி 15 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி ஒன்றின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முறையற்ற விதத்தில் பேருந்தை செலுத்தியவருக்கு எதிராக நடவடிக்கை
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீதியின் முறையற்ற விதத்தில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
160 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்குச் தப்பிச் சென்றுவிட்டு மீண்டும் இலங்கை திரும்பிய தம்பதியினர் …