யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள் , மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் …
tamil news
-
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!
by adminby admin(ஆவணப்படம்) கிளிநொச்சி பெரியபரந்தனில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். ‘எங்களது சாவுக்கு யாரும் காரணமில்லை. இது நாங்கள் …
-
அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 80 இலட்ச ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க கோரி முறைப்பாடு!
by adminby adminயாழ்.பல்கலை கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் …
-
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் புகையிலை விவசாயிகளிடம் புகையிலையை கொள்வனவு செய்து விட்டு , அதற்கான பணத்தை கொடுக்காது ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். உயிர்மாய்க்க போவதாக காதலி மிரட்டல் – காதலன் உயிர்மாய்ப்பு!
by adminby admin“தன்னை உடனடியாக திருமணம் செய். இல்லை எனில் உயிர் துறப்பேன் ” என காதலி அனுப்பிய குறுந்தகவலை பார்த்த …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் வைத்தியசாலையில் பாதுகாப்பு சேவையை மேற்கொள்ளும் தனியார் நிறுவன நிர்வாகத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வைத்தியசாலையில் …
-
மன்னார் தென் கடல் பகுதியில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதாக அப்பிரதேச …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாரில் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு.
by adminby adminஇலங்கை கடற்படையினரால் இன்று (16) தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்புடன் சிறுவன் ஒருவனும் பெண்ணொருவரும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரெழு …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாாில் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில்
by adminby adminதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் …
-
யாழ்ப்பாண சிறைச்சாலையில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து …
-
யாழ்ப்பாணம் – கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்
by adminby adminபயணிகளின் நலன் கருதி மாங்குளம் புகையிரத நிலையத்தில் நூலகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாங்குளம் …
-
யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை சடலமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
வயது முதிர்ந்த தாயுடன் வாழ உதவுமாறு, ஜனாதிபதியிடம் சாந்தன் கோரிக்கை!
by adminby adminஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேரில் ஒருவரான சுதந்திரராஜா என்ற …
-
இந்தியாபிரதான செய்திகள்
27 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம்..
by adminby adminஇலங்கையில் கைது செய்யப்பட்ட 27 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி 18 ஆம் திகதி பாம்பன் சாலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாா் மற்றும் நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்
by adminby adminதலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட படகுகளுடன் 15 இந்திய மீனவர்கள் இன்று (15) மன்னார் மாவட்ட கடற்தொழில் …
-
எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் பிறந்தநாள் கொண்டாடிய நூறுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய உத்தரவு
by adminby adminயாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து , அவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே!
by adminby adminஇந்தியா – இலங்கை இடையேயான செரியாபாணி பயணிகள் கப்பல் சேவை இன்று (15.10.23) ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் கப்பல் சேவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
50% மானிய அடிப்படையில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு Solar நீர்ப்பம்பிகள்!
by adminby admin50% மானிய அடிப்படையில் யாழ் மாவட்ட விவசாயிகளுக்கு Solar நீர்ப்பம்பிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழு …

