யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைக்குண்டு ஒன்றுடன் கைது …
tamil news
-
-
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுற்றுலாத்துறை சார்ந்த சேவை வழங்குனர்களின் திறன் விருத்திக்கான இலவச பயிற்சி …
-
சீவல் தொழில் செய்வதற்காக தென்னைமரத்தில் ஏறிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியை சேர்ந்த 64 …
-
IMHO Canada (INGO) இன் நிதியுதவியுடன் கிளிநொச்சி உளநல சங்கத்தின் ஏற்பாட்டில் (KMHS, NGO) யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி …
-
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காவற்துறை விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் டிஃபெண்டர் …
-
பருத்தித்துறை காவற்துறை தொடர்பிலான விசாரணை உதவி காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் மாவட்ட பிரதி காவற்துறை மாஅதிபர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது.
by adminby adminதமிழகத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான கப்பல் சேவை பிற்போடப்பட்டுள்ளது. தமிழகம் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கும், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான கப்பல் சேவை …
-
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் …
-
யாழ்ப்பாணத்தில் பெண் கிராம சேவையாளரிடம் இருந்து ஒரு இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி உள்ளிட்டவை வழிப்பறி கொள்ளையர்களால் …
-
யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து நபர் ஒருவர் இன்றைய தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கபட்டுள்ளார், …
-
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு, இன்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் …
-
ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் செல்வபுரம் பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவுவிழாவையொட்டி நடைபவனி
by adminby adminயாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவுவிழாவையொட்டி நடைபவனி நடைபெறவுள்ளது. நல்லூர் கோவில் பின்புறத்தில் இருந்து பருத்தித்துறை வீதி வழியாக …
-
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீடு உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , மேலும் இருவரை …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கல்விசார் ஆய்வு மாநாடு இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. …
-
யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் …
-
இலங்கைபிரதான செய்திகள்விளையாட்டு
யாழில். தேசிய மட்ட போட்டிகள் நடைபெறவுள்ள திடல் சுகாதார சீர்கேட்டுடன்
by adminby adminயாழ்ப்பாணத்தில் தேசிய மட்ட கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறும் கூடைப்பந்தாட்ட திடல் அமைந்துள்ள பகுதிகள் சுகாதார சீர்கேடுகள் நிறைந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
வருமானப் பரிசோதகர்கள் சங்கம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம்
by adminby adminஇலங்கை வருமானப் பரிசோதகர்கள் சங்கத்தின் வடக்கு மாகாண அங்குரார்ப்பண பொதுக் கூட்டமானது யாழ் பொது நூலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் …
-
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதலில் இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் …
-
பாலஸ்தீன இஸ்ரேல் போரை நிறுத்த போப் வேண்டுகோள் விடுத்துள்ளார். வத்திக்கான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் போப் பிரான்சிஸ்சதுக்கத்தில் …
-
கொழும்பு றோயல் கல்லூரியினால் நடாத்தப்பட்ட அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான வேத்தியர் சவால் கேடய விவாதப் போட்டியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். முகநூலில் வன்முறை கும்பல் தொடர்பில் பதிவிட்டவர் மீது வாள் வெட்டு!
by adminby adminமுகநூலில் தம்மை பற்றி பதிவிட்டவர் மீது வன்முறை கும்பல் ஒன்று நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (08.10.23) இரவு வாள் …

