மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் …
tamil news
-
-
இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடர் நாளை 22ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் …
-
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, 42 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. பி ரேரணைக்கு …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறி மலையில் காவல்துறையின் உரிமை மீறல்கள் தொடர்பில் யாழ் பல்கலை மாணவர்கள் முறைப்பாடு.
by adminby adminவெடுக்குநாறி மலையில் கடந்த சிவராத்திரி தினத்தன்று (08.03.2024) இலங்கை காவல் துறை மற்றும் தொல்லியல் திணைக்களம் என்பவற்றினால் மேற்கொள்ளப்பட்ட …
-
யாழ் – இளவாலை சேந்தாங்குளம் கடற்கரையில் குளிக்க சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இன்று சேந்தாங்குளம் கடற்கரையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கோப் குழுவில் ரோஹித – 8 பேர் விலகல் – உண்ணாவிரதப் போராட்ட எச்சரிக்கை!
by adminby adminபொது நிறுவனங்கள் தொடர்பான குழு அல்லது கோப் குழுவின் தலைவர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என …
-
ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதானவர்கள் விடுதலை!
by adminby adminமஹா சிவராத்திரி அன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சமய அனுஷ்டானத்தில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரும் நீதிமன்றத்தால் …
-
முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று (18.3.24) பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் …
-
இந்தியாவின் மேற்கு குஜராத் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழக விடுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கை மாணவர் உள்ளிட்ட ஐந்து பேர் கடும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பு – மனித கடத்தலில் ஈடுபட்ட தம்பதி கைது!
by adminby adminஉக்ரைன் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி மனித கடத்தலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த கணவன் மனைவி …
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சித்தங்கேணியைச் …
-
-
உலகம்பிரதான செய்திகள்
ஐஸ்லாந்தின் கிரிண்டவிக் நகரின் அருகே உள்ள எரிமலை வெடித்து சிதறியது!
by adminby adminஐஸ்லாந்தின் கிரிண்டவிக் நகரின் அருகே உள்ள எரிமலை கடந்த சில தினங்களாக சீற்றத்துடன் இருந்த நிலையில் நேற்று வெடித்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம்
by adminby adminவெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு தமிழ் கட்சிகளின் தலைவர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி உருவாகிறதுது!
by adminby adminநாடா ளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தலைமையில் புதிய அரசியல் அமைப்பு ஒன்று கொழும்பில் எதிர்வரும் 20ஆம் திகதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
தென்னகோனின் நியமனம் – அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்க உத்தரவு!
by adminby adminதேசபந்து தென்னகோனை காவற்துறை மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் …
-
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். …
-
பொத்துவில் கோமாரி பகுதியில் யானையின் தாக்குதலுக்குள்ளாகி 52 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு சுற்றுலா பயணியொருவர் உயிரிழந்துள்ளார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் து்பாக்கிச் சூடு – ஒருவர் கைது!
by adminby adminமுல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் காவற்துறையினரின் உத்தரவை மீறிச் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள …
-
கனடா ஒட்டாவாவில், 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (14.03.24) நடைபெற்றது. பெப்ரியோ டி சொய்சா …