அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து போராட்டம் இன்று திங்கட்கிழமை காலை (30) இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி …
tamil news
-
-
இலங்கையின் புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகு நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக …
-
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜிம்மி கார்ட்டர் தனது 100வது வயதில் காலமாகியுள்ளாா். தனது பதவிக் காலத்திற்குப் பின்னர் ஏனைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
பல கேள்விகளுடன் விடையின்றி இந்த மண்ணை விட்டுச் சென்ற யோகேந்திரநாதன்
by adminby adminபல்துறை ஆளுமைமிக்க மூத்த படைப்பாளியும் ஊடகவியலாளருமான நா.யோகேந்திரநாதன் பல கேள்விகளுடன் விடையின்றி இந்த மண்ணை விட்டுச் சென்றமை ஈழ …
-
தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் விமானம் ஒன்று இன்று (29) அதிகாலை தரையிறங்க முயற்சித்தபோது விபத்துக்குள்ளானதில் …
-
யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை பக்திபூர்வமாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
நகைகளை திருடிய குற்றத்திலும் , திருட்டு நகைகளை வாங்கிய குற்றத்திலும் இருவர் கைது
by adminby adminயாழ்ப்பாணத்தில் , வீடு புகுந்து திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரும் , திருடிய பொருட்களை வாங்கிய குற்றச்சாட்டில் கைதான …
-
இலங்கைபிரதான செய்திகள்
வங்கியில் வேலை பெற்று தருவதாக 15 இலட்சம் மோசடி – வங்கியின் முன்னாள் முகாமையாளர் கைது
by adminby adminவங்கியில் வேலை பெற்று தருவதாக கூறி 15 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி ஒன்றின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
முறையற்ற விதத்தில் பேருந்தை செலுத்தியவருக்கு எதிராக நடவடிக்கை
by adminby adminயாழ்ப்பாணத்தில் வீதியின் முறையற்ற விதத்தில் பேருந்தை செலுத்திய சாரதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் பணித்துள்ளார். யாழ்ப்பாணம் …
-
160 கோடி ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவுக்குச் தப்பிச் சென்றுவிட்டு மீண்டும் இலங்கை திரும்பிய தம்பதியினர் …
-
9 மில்லியன் ரூபாவை இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரும் வர்த்தகர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும்
by adminby admin2025ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படும் திட்டங்கள் ஒக்ரோபர் மாதத்துக்குள் முடிவுறுத்தப்படவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தேசிய …
-
யாழ்ப்பாணத்தில் 120 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு …
-
டோஹாவில் இருந்து பாரிஸ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த விமானத்தில் திடீரென சுகவீனமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கட்டார் எயார்வேஸ் விமானத்தில் …
-
காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஊடகவியலாளர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது. காசாவில் இயங்கிவரும் செய்தி …
-
யாழ்ப்பாணத்தில் நான்கு நாள்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கைதடி மேற்கு, …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அர்ச்சுனாவுடன் வாக்குவாதம்!
by adminby adminகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று (26.12.24) காலை ஆரம்பமாகி நடைபெற்ற நிலையில் கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. …
-
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அறுவடைக்கு முன்னராகவே அரிசி விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும்
by adminby adminவயலில் அறுவடை செய்யும்போதே கொள்வனவு செய்வதால் நெல்லில் இருக்கும் ஈரலிப்பைக் காரணம் காட்டி நெல்லுக்கு உரிய விலையைக் கொடுப்பதற்கும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தந்தையும் மகனும் தாக்குதல் – பெண் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் குடும்பம் ஒன்றின் மீது தந்தையும் மகனும் இணைந்து நடாத்திய தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலயம் …
-
யாழ்ப்பாணத்தில் நகைக்கடை ஒன்றில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன …
-
இலக்கியம்பிரதான செய்திகள்
சிறுமி துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கி கொலை – சந்தேக நபருக்கு விளக்கமறியல்
by adminby adminதலை மன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்பிரவரி மாதம் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு …

