இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும்,தேர்தலின் …
tamil news
-
-
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து தனது மான் சின்னத்தில் போட்டியிடும் என்று அந்தக் …
-
ஜப்பான் கடல்சார் சுய பாதுகாப்புப் படையின் ‘ASAHI’ என்ற கப்பல், விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி …
-
நல்லூர் பிரதேச செயலகமும் தமிழியல் ஆய்வு நடுவகமும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கண மரபின் செல்நெறி ஆய்வரங்கம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறையில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம் ; மற்றுமொருவர் தப்பியோட்டம்
by adminby adminயாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் மீது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை …
-
யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் …
-
யாழ் போதனா வைத்திய சாலையின் மருத்துவ சேவைகள் கடந்த இரண்டு நாட்களின் பின்னர் இன்றைய தினம் சனிக்கிழமை …
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் …
-
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுதீவில் களவிஜயம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. …
-
தெலுங்கானாவில் சுரங்க நிலச்சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அம்ராபாத்தில் உள்ள ஸ்ரீசைலம் …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கிருபாகரன் …
-
“சாந்தன் துயிலாயம்” இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சாந்தனின் தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. எள்ளங்குளம் துயிலுமில்லத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை, …
-
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (28/02/2025) இந்தியாவின் புதுடில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் உலகளாவிய சிக்கல்கள் குறித்துச் …
-
ரஸ்யாவுக்கு வடகொரியா கூடுதல் இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. ரஸ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆயுத …
-
சீமான் வீட்டின் காவலாளி உட்பட 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களை வருகின்ற 13ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை சமர்ப்பிக்குமாறு பணிப்பு
by adminby adminஅச்சுவேலி கைத்தொழிற்பேட்டையில் தொழிற்சாலைகள் நிறுவுவதற்கு ஏதுவாக பல இடங்கள் உள்ளன எனவும், அவற்றின் உள்ளக வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டமுன்மொழிவை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் பொது வைத்தியசாலை தாதியர்கள் போராட்டத்தை தவிர்த்து கடமையில்….
by adminby adminவரவு செலவுத்திட்டத்தில் குறிப்பிட்டது போல் தமக்கு சலுகை வழங்கப்படவில்லை என தெரிவித்து இன்றைய தினம் வியாழக்கிழமை (27) மதியம் …
-
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் எலும்பு துண்டுகள் மீட்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நாளைய நடைபெறவுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
மீனவர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி – திட்டமிட்டபடி நாளை தொடா் உண்ணாவிரதம்:
by adminby adminஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள மீனவர்கள் மற்றும் …
-
யாழ்ப்பாணத்தில் வயரிங் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த தனபாலசிங்கம் …
-
நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் …
-
வடக்கு கிழக்கில் 92,000 பெண்தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன இவர்களுக்கு நிலையான வருமான வழிமுறைகள் இல்லை, இதனால் இக்குடும்பங்களில் உள்ள …

