குளோபல் தமிழ்ச் செய்தியாளர் திருநெல்வேலி ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள மரக்காலை ஒன்றில் நின்றிருந்த இளைஞரை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை …
tamil
-
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் சிவன் சிலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பிரதேச சபை – ஐந்து நட்சத்திர விடுதிக்கு அனுமதி :
by adminby adminகாரைநகரின் நுழைவாயிலில் ஐந்து நட்டசத்திர விடுதி ஒன்றை அமைப்பதற்கு தன்னிச்சையாக அனுமதி வழங்கியுள்ள காரைநகர் பிரதேச சபை, அதற்கு …
-
ஜப்பானில் ட்ராமி எனப்படும் கடுமையான சூறாவளி தொடர்ந்து தாக்கியதில் விமானம் மற்றும் புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 7 …
-
இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான ரொனி லீச்ட் (65) காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்ற …
-
யாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 …
-
பிரதான செய்திகள்விளையாட்டு
சிம்பாப்வேக்கு எதிரான 1வது ஒருநாள் போட்டி – தென்னாபிரிக்கா 5 விக்கெட்டுக்களால் வெற்றி :
by adminby adminசிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சிம்பாப்வே அணி …
-
இந்தியாபிரதான செய்திகள்
சென்னையில் இன்று பிரம்மாண்டமான எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா – அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாதைகளை அகற்றுமாறு உத்தரவு
by adminby adminசென்னையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், அதற்காக அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாதைகளை அகற்றுமாறு …
-
இலங்கைபிரதான செய்திகள்
ரவி கருணாநாயக்க – தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு மீண்டும் அமைச்சு?
by adminby adminஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ள நிலையில், அரசியலில் …
-
-
இலங்கையில் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லையென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கையில் சுனாமி ஏற்படுமென பரப்பப்படும் வதந்திகளில் …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
கிளிநொச்சியில் வேலியே பயிரை மேய்வது போன்று அழிக்கப்படும் கண்டல் தாவரங்கள் – மு தமிழ்ச்செல்வன்
by adminby adminஉலகில் மனிதனே அதிகளவு சுயநலம் கொண்ட சமூக பிராணியாக காணப்படுகின்றான். எப்பொழுதும் சூழலை தனக்கு ஏற்றால் போல் மாற்றி …
-
தமது நாட்டில் எச்.ஐ.வி நோய்த் தொற்று மற்றும் எய்ட்ஸ் நோயுடன் வாழ்பவர்களின் எண்ணிக்கை 14 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சீனா …
-
உலகம்பிரதான செய்திகள்
ரெஸ்லா நிறுவனத்தின் செயலதிகாரிக்கு 20 மில்லியன் டொலர்கள் அபராதம் – பதவி விலகுகின்றார்
by adminby adminதவறான தகவல்களை வெளியிட்டு பங்கு சந்தையில் குழப்பம் ஏற்படுத்தியமைக்காக உலகின் முன்னணி மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ரெஸ்லா …
-
சினிமாபிரதான செய்திகள்
‘பரியேறும் பெருமாள்’ படத்திற்கு மக்கள் ஆதரவு பெருகுவதால் காட்சிகள் உயரும்!
by adminby admin‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் மக்கள் ஆதரவை பரியேறும் பெருமாள் பெற்று விட்டது, காட்சிகள் உயரும் என்று தயாரிப்பாளர் …
-
2 அமெரிக்கா வட கொரியா மீது தொடர்ந்து தடைகளை விதித்து வரும் சூழ்நிலையில், தங்களிடம் உள்ள ஆயுதங்களை கைவிடுவதற்கு …
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் நான்கு கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு ஏழு மணியளவில் …
-
இந்தியாபிரதான செய்திகள்
இந்தியாவில் முதல்முறையாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய திட்ட கருத்துரு
by adminby adminஇந்தியாவில் முதல்முறையாக சென்னையில் பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சென்னை மாநகராட்சி அனுப்பிய 425 கோடி …
-
திருச்சி சமயபுரம் அருகே ஏற்பட்ட இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இருந்து …
-
இலங்கைகட்டுரைகள்பிரதான செய்திகள்
திலீபன் – 2018 – திரைப்பட விழாவும் இசை வேள்வியும் – நிலாந்தன்…
by adminby adminகடந்த சில ஆண்டுகளாக திலீபனின் நினைவு நாட்களில்தான் யாழ்ப்பாணத்தில் உலகத் திரைப்பட விழா ஒழுங்கு செய்யப்பட்டு வந்தது. இது …
-
இலங்கைபிரதான செய்திகள்
சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆங்கில இலக்கிய பாட பயிற்சிப்பட்டறை
by adminby adminநடைபெறவுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான ஆங்கில இலக்கிய பாட பயிற்சிப்பட்டறை யாழில். கடந்த 22ஆம் மற்றும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
இறுதி யுத்தத்தின் போது நானோ மகிந்தவோ கோத்தாவோ ஓடி ஒழியவில்லை
by adminby adminஇறுதி யுத்தத்தின் போது தானோ மகிந்த ராஜபக்ஸவோ கோத்தபாய ராஜபக்ஸவோ ஓடி ஒழியவில்லை என முன்னாள் இராணுவ தளபதி …
-
இலங்கைபிரதான செய்திகள்
புலிகள் கொழும்பின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்பதனை நான் கேள்விப்படவில்லை..
by adminby adminகொழும்பின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என்பதனை தான் கேள்விப்படவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய …

