இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இலங்கையின் …
tamil
-
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய …
-
இலங்கைபிரதான செய்திகள்
விபத்தில் சிக்கி படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
by adminby adminவிபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கிளிநொச்சியை சேர்ந்த நபர் ஒருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாநகர சபையின் அனுமதியின்றி இராணுவத்தினரால் ஆரியகுளத்தினுள் அலங்காரம்
by adminby adminயாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில், மாநகர சபையின் அனுமதியின்றியே வெசாக் அலங்காரங்களை இராணுவத்தினர் செய்துள்ளதாக மாநகர சபை ஆணையாளர் கிருஷ்னேந்திரன் …
-
யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்தமையால் , வீட்டின் ஓடுகள் உடைந்து சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் …
-
வடக்கில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் , யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் பகுதியில் இருந்து தீவுகளுக்கு செல்லும் படகு சேவைகள் …
-
புஸ்ஸ பிந்தாலிய புகையிரதக் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று …
-
திருகோணமலை – சல்லி கடல் பகுதியில் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை என தொிவிக்கப்பட்டுள்ளது …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொழும்பில் இருந்து யாழுக்கு பொதியில் அனுப்பப்பட்ட ஹெரோயின் – பெண் உள்ளிட்ட மூவர் கைது
by adminby adminகொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதி ஒன்றினுள் போதைப்பொருளை மிக சூட்சுமமாக அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இருந்து சென்ற கார் திருகோணமலையில் விபத்து – சிறுமி உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த கார் திருகோணமலை பகுதியில் விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். சிறுவன் …
-
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்றைய தினம் புதன்கிழமை கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 …
-
பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி …
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை (22) காலை சிறப்பாக இடம்பெற்றது.வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் …
-
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் யாழ். பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர் சங்கத்தினரால் இன்றைய …
-
இலங்கைபிரதான செய்திகள்
வங்காலை கிராமத்தினுல் கடல்நீர் உள் வாங்கியதனால் அச்சத்தில் கிராம மக்கள்.
by adminby adminநானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இன்று புதன்கிழமை (22) …
-
இலங்கைபிரதான செய்திகள்
வாள் வெட்டில் இளைஞன் படுகாயம் – காவல்துறைஉத்தியோகஸ்தருக்கும் தொடர்பு ?
by adminby adminயாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் தொடர்பு பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தொல்புரம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கை சேர்ந்த சிங்காரத்தினம் சசிக்குமார் (வயது 48) என்பவரே …
-
புதிய கறுவாத்தோட்டம் பிரதேசத்தில் தனியார் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்கொல்ல …
-
வைகாசி விசாகத்தினை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. காலை 08 மணியளவில் சண்முகா அபிசேகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற பிலிப்பைன்ஸ் பெண் கைது
by adminby admin200 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 47 …
-
காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் நேற்று(21) மட்டும் 85 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 பேர் வரை …
-
நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ். மாவட்ட பதில் செயலர் …

