வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்ள …
tamil
-
-
போதைப்பொருளுடன் இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 9 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் தலா 10 …
-
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் கனமழை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
மாதகல் கடலில் கரையொதுங்கிய படகு – தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் மீட்பு
by adminby adminயாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகொன்றில் கரையொதுங்கிய தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் இளவாலை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் புளியந்தரை கடற்கரை பகுதியில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னாாில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி
by adminby adminமன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி …
-
நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை கடந்த 13ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் …
-
பொது வேட்பாளர் தொடர்பில், யாரும் இதுவரையில், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரை தொடர்பு கொள்ளவில்லை என அக்கட்சியின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பொது வேட்பாளர் கோட்பாட்டின் கீழ் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்க முயல்கின்றோம்
by adminby adminயார் பொது வேட்பாளர் என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்பட்டாலும் கூட தற்போது அதுபற்றி யாரும் பேசவில்லை. …
-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக …
-
தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு …
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை சென்று பல சந்திப்புகளில் …
-
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கடந்த வெள்ளிக்கிழமை கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் …
-
ஸ்லோவாக்கியா நாட்டுப் பிரதமர் ரொபட் ஃபிகோ (Robert Fico) மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் காயமடைந்த …
-
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இருபதுக்கு இருபது போட்டிகளின் சகல துறை வீரர்கள் வரிசையில் இலங்கை இருபதுக்கு 20 ஓவர் …
-
கடலுக்குள் விழுந்த கனரக ஹென்டர் வாகனம் நீண்ட போராட்டத்தின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட …
-
வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் இன்றைய தினம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் …
-
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் நிர்வாக சபை தலைவர் ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 17 இலட்ச ரூபாய் பணத்தினை …
-
இலங்கைபிரதான செய்திகள்
நெடுந்தீவு கடலில் வெளியிடப்பட்ட ” உப்புக் கடலை உரசிய நினைவுகள்”
by adminby adminகுமுதினி படுகொலை நினைவு நாளில் பசுந்தீவு உருத்திரன் எழுதிய ” உப்புக் கடலை உரசிய நினைவுகள்”என்ற கவி நூல் வெளியிடப்பட்டுள்ளது. குமுதினி …
-
கடந்த 20 ஆண்டுகளாக சிங்கப்பூரின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் ( Lee Hsien Loong …
-
குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நெடுந்தீவில் நடைபெற்றன. நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் …
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் இன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சென்றுள்ளாா். வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கான …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் இயங்கிய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி மையத்தின் பின்னணியில் தம்பதியினர் ?
by adminby adminயாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த ஐஸ் போதை உற்பத்தி மையத்தை தம்பதியினரே நடத்தி வந்துள்ளனர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. …

