நல்லை ஆதீன குருமுதல்வர் பிறிதொரு இடத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்திக்க வேண்டிய தேவையில்லை என ஆதீனத்தின் செயலாளர் ஆறுதிருமுருகன் …
tamil
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை
by adminby adminஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மயிலிட்டி கலைமகள் மகா வித்தியாலய காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள மத ஸ்தங்களுக்கு விரைவில் தீர்வு
by adminby adminவடக்கில் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் இருக்கும் கோவில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வுகள் வழங்கப்படும் எனவும், அந்த மத ஸ்தலங்களை …
-
பிலிப்பைன்ஸில் நடைபெற்ற 22-ஆவது ‘மூத்தோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்’ போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்ற அகிலத் திருநாயகியை ஜனாதிபதி …
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வவுனியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி எமது தரப்பு நியாயத்தை கேட்டிருக்க வேண்டும்
by adminby adminகாணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம்.இந்நிலையில் .வவுனியாவிற்கு வருகை தந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜரில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கையெழுத்திட்டது
by adminby adminநீண்ட காலமாக தடுப்பில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இன்றைய தினம் சிறீலங்கா சனாதிபதியைச் சந்தித்து தமிழ் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கொட்டடியில் டெங்கு ஒழிப்பு – 08 பேருக்கு எதிராக வழக்கு ; 12 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை
by adminby adminயாழ்ப்பாணம் புறநகர் பகுதியான கொட்டடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விசேட நடவடிக்கையில் 08 பேருக்கு எதிராக …
-
யாழ்ப்பாணம் வலி வடக்கில் 6ஆயிரத்து 371 ஏக்கர் காணியை உயர் பாதுகாப்பு வலயமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை நீக்குமாறு வடமாகாண அவைத்தலைவர் …
-
சிவில் சமூகப் பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடிக்கு கடத்தப்பட்ட 4.50 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்:-
by adminby adminதலைமன்னாரில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் தனுஷ்கோடிக்கு கடத்தி செல்லப்பட்ட இந்திய மதிப்பு 4.50 கோடி ரூபாய் மதிப்பிலான …
-
இலங்கைபிரதான செய்திகள்
மீள்குடியேற்றம் , காணமால் ஆக்கப்பட்டோர் பிரச்சனைகளை நீண்டு செல்ல அனுமதிக்க முடியாது
by adminby adminவடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ்ப்பாணம் மாவட்ட செயகத்தில், யாழ், …
-
யாழ்ப்பாணத்திற்கு 4 நாள் பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
நன்னடத்தை பாடசாலையின் மேற்பார்வையாளா் – மௌலவி ஆகியோருக்கு மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியல்
by adminby adminநன்னடத்தை பாடசாலையில் சிறுவன் உயிாிழந்தமை தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது …
-
மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முள்ளிக்குளம் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் …
-
ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. …
-
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் அமுல்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்தாலோசிப்பு
by adminby adminஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் யாழ்ப்பாண பயணத்துடன் இணைந்து அமுல்படுத்தவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநர், அரச உயர் அதிகாரிகளுக்கு …
-
யாழ்ப்பாணத்தில் தேன் விற்பனையில் ஈடுபடுவது போல பாசாங்கு செய்து மூதாட்டியிடம் 7 பவுண் தாலிக் கொடியை அறுத்த குற்றச்சாட்டில் …
-
யாழ்ப்பாணத்தில் வருடம் பிறந்து முதல் மூன்று நாட்களிலும் 282 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடமராட்சி கிழக்கு கடற்கரைகளில் கரையொதுங்கும் மர்ம பொருட்கள்
by adminby adminயாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதிகளில் அண்மை காலமாக மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றன. உடுத்துறை கிழக்கு பகுதியில் …
-
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களின் …

