ஜம்மு-காஷ்மீாில் பேருந்து ஒன்று 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 38 பேர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் …
tamil
-
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் முன்னெடுக்கப்படும் சிறுவர் செயற்திட்டங்களுக்கு உதவுமாறு கோரிக்கை
by adminby adminசிறுவர்களின் திறன் மேம்பாடு , பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்திட்டங்களுக்கு உதவ வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய …
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நாம் 14 வருடங்களாக போராடி வருவது நிதிக்காக அல்ல , நீதி …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த சிலதினங்களாக தொடரும், சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய புதன்கிழமை காலை வரையில், 94 குடும்பங்களை சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
இலங்கையின் பொருளாதரத்தை வீழ்த்தியது ராஜபக்ஸக்களே- உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
by adminby adminகோட்டாபய ராஜபக்ஸ, மகிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட பிரதிவாதிகளின் தவறான பொருளாதார முகாமைத்துவ தீர்மானங்கள் காரணமாக …
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பலாங்கொட, கவரன்ஹேன பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போன ஒரே ரே குடும்பத்தைச் …
-
‘கொவிட்’ காலப் பகுதிக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினர் நீரிழிவின் தாக்கத்திற்கு உள்ளாவது அதிகரித்துச் செல்வதாக யாழ்ப்பாண …
-
இலங்கையை அண்மித்து 6.2 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 2023ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
by adminby adminஇலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையின் 2023ம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை …
-
கந்த சஷ்டி விரதம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மணல் அகழ்வு
by adminby adminமன்னார் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மணல் அகழ்வு குறித்தும் கனிய மண் அகழ்வை …
-
இலங்கைபிரதான செய்திகள்
எனது படத்துடன் முகநூலில் அவதூறு பரப்பியவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்தேன்
by adminby adminயாழ் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் நபர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் எனது அனுமதியின்றி எனது புகைப்படத்தை பிரசுரித்து உண்மைக்கு …
-
வடக்கு கிழக்கில் எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் கனமானது முதல் மிக கனமானது வரை மழை கிடைக்கும் என …
-
பலாங்கொடை, கவரங்ஹேனை, வெஹிங்தென்ன பகுதியில் நேற்றிரவு(12) இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த …
-
இன்றையதினம் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தில் சமாப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்புகு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. …
-
தீபாவளி தினமான நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று இளைஞர்கள் …
-
யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ள நபர் , கொலை மற்றும் குற்றச் …
-
கந்த சஷ்டி விரதம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன. காலை …
-
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குள் சுமார் 4 ஆயிரம் நாய்களுக்கு விசர் நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ். பல்கலை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பில் பதிவிட்ட ஊழியருக்கெதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு
by adminby adminயாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் …
-
யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்தினாலான சதுரங்கப் போட்டி எதிர்வரும் மார்கழி மாதம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதி வரை …
-
யாழ்ப்பாணம் – அனலைதீவில் 27 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. அனலைதீவு கரையோர பகுதியில் …

