கையில் தங்க மாம்பழத்துடன் நல்லூர் கந்தன் உள்வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். கந்தசஷ்டி விரத காலமான இக்கால …
tamil
-
-
நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் மின்கலத்தை (பற்றரி) திருடிய குற்றச்சாட்டில் காரைநகரை சேர்ந்த …
-
புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த …
-
உலக நீரிழிவு தினத்தினை முன்னிட்டு யாழ்.நீரிழிவு கழகம் நடத்தும், இலவச நீரிழிவு பரிசோதனை யாழில் நடைபெறவுள்ளது யாழ்ப்பாணம் போதனா …
-
இலங்கைபிரதான செய்திகள்
தனது கடையில் வேலை செய்த யுவதியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட உரிமையாளர் மறியலில்
by adminby adminதனது கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் தகாத முறையில் நடந்து கொள்ள முற்பட்ட கடை உரிமையாளர் மல்லாகம் நீதவான் …
-
யாழ்ப்பாணத்தில் 10 கிலோ 875 கிராம் கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது …
-
யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பவற்றுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் …
-
யாழ் நகரில் நூற்றாண்டு கால பழமையான மரமொன்று சீரற்ற காலநிலை காரணமாக இன்றைய தினம் புதன்கிழமை முறிந்து விழுந்தது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். மூதாட்டி கொலை – சந்தேகநபர்கள் மூவரின் மறியல் நீடிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் – அல்வாய் கிழக்கு பகுதியில் மூதாட்டி ஒருவரை கழுத்து நெரித்து கொலை செய்த மூன்று சந்தேக நபர்களையும் …
-
தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தாயகம் திரும்பிய யாழ்ப்பாணம், குடத்தனையை சேர்ந்த மூவரின் விளக்கமறியலை பருத்தித்துறை …
-
இலங்கைபிரதான செய்திகள்
அச்சுவேலி தெற்கு கிராம அலுவலருக்கு செம்புல இளங்குருசில் விருது வழங்கி கௌரவிப்பு
by adminby adminயாழ்ப்பாணம் – அச்சுவேலி தெற்கு கிராம அலுவலர் க.அனுஜனுக்கு, செம்புல இளங்குருசில் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்கு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில். பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி
by adminby adminயாழ் மாவட்ட பொலித்தீன் விற்பனையாளருக்கான பொலித்தீன் பாவனை தொடர்பான சட்ட ஒழுங்குவிதிகள் பற்றிய விழிப்பூட்டல் பேரணி இன்றைய தினம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் முகமூடி கொள்ளையர்கள் கொள்ளை முயற்சி ; முகமூடி கழன்றதால் பெண்ணை தாக்கி விட்டு தப்பியோட்டம்
by adminby adminயாழில் முகமூடி கொள்ளையர்களின் முகமூடியை கழட்டிய பெண்ணை கொலை செய்யும் நோக்குடன் தாக்கி விட்டு கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளார்கள். தெல்லிப்பளை …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் 7 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வியை தொடராது விலகியுள்ளனர்
by adminby adminவடக்கில் 7ஆயிரம் மாணவர்கள் க. பொ.த உயர்தர பரீட்சையின் பின்னர் தமது உயர் கல்வியை தொடராது கல்வி …
-
தொழில் தகமையை பெற்றுக்கொண்டால் மத்திரமே இலகுவில் தொழில் வாய்ப்பை பொற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் …
-
வடக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இதுவரை 3127 யுவதிகள் மனைப்பொருளியல் கற்கைநெறியினை பூர்த்தி செய்து வெளியேறியுள்ள …
-
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகளிர் அபிவிருத்தி நிலையங்களில் மனைப் பொருளியலில் டிப்ளமோ கற்கைநெறி …
-
எங்களையும் உயிருடன் விடுவிக்க வழிவகுங்கள் என கடந்த 28ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவக உரிமையாளருக்கு 25 ஆயிரம் தண்டம்
by adminby adminசுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்றிற்கு எதிராக கடந்த 5 வருட காலமாக நடைபெற்ற நீதிமன்ற விசாரணைகளின் அடிப்படையில், நேற்றைய தினம் புதன்கிழமை உணவகம் சுகாதார …
-
யாழ்ப்பாணம் , வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரிடம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தமிழக கடற்தொழிலாளருக்கு 2 வருட சிறை – 21 பேருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!
by adminby adminதமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். அதேவேளை 21 கடற்தொழிலாளர்களுக்கு …
-
வடமாகாண இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பத்தாம் …

