எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வாக்கெடுப்பு இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. எல்பிட்டிய பிரதேச சபையில் …
tamil
-
-
காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகம் சுமார் 34 வருடங்களின் பின்னர் மீண்டும் காங்கேசன்துறையில் இயங்க ஆரம்பித்துள்ளது. யுத்தம் காரணமாக 1990 …
-
மாத்தறையில் உள்ள சட்டவிரோத ஆயுத உற்பத்தி நிலையமொன்றினை நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து சந்தேக நபர்கள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
மட்டக்களப்பு நீதிமன்றை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக அச்சுறுத்தல்
by adminby adminமட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நீதிமன்ற பதிவாளருக்கு நேற்று வியாழக்கிழமை (24) இரவு …
-
யாழ்ப்பாணத்தில் கணவன் உயிரிழந்த சோகத்தில் மனைவி தனது உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக …
-
யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சிவாஸ்கர் …
-
மன்னார் மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை (24) காலை வரை பெய்து வந்த கடும் மழையின் …
-
இலங்கைபிரதான செய்திகள்
கஜேந்திரகுமாரும் பார்த்திபனும் காவல்துறைப் பிணையில் விடுவிப்பு
by adminby adminயாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் . மாநகர சபை …
-
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட இரு வேட்பாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை …
-
இலங்கையில் இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக …
-
ல் இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த 22 இஸ்ரேலிய பிரஜைகள் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை கட்டுநாயக்க விமான …
-
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். …
-
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை காவல்துறையினரால் மீட்கப்பட்டது. ஐந்து வாள்கள் …
-
மன்னார் மாவட்டத்தில் நேற்று (23) புதன் இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் …
-
புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு கனடா தீர்மானித்துள்ளது. முதல் தடவையாக நாட்டிற்குள் அனுமதிக்கப்படும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கனடா கடுமையாகக் குறைக்கவுள்ளதாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் திட்டம் – யாழ் . வாசி உள்ளிட்ட இருவர் கைது
by adminby adminசுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவரை பயங்கரவாத …
-
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் …
-
யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் …
-
அறுகம்பை குடா பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களை குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்லாம் என நம்பத்தகுந்த தகவல் …
-
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …
-
இலங்கைபிரதான செய்திகள்
வடக்கில் காணி விடுவிப்புக்கள் தொடர்பில் கண்டறிந்து கொண்ட அமெரிக்க தூதுவர்
by adminby adminவடக்கு மாகாண ஆளுநர் திரு நாகலிங்கம் வேதநாயகனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) …
-
இலங்கைபிரதான செய்திகள்
10000 சிறுவர்கள் கடுமையான போஷாக்குக் குறைபாட்டினால் பாதிப்பு
by adminby adminஇலங்கையில் ஐந்து வயதுக்குட்பட்ட 10,323 சிறுவர்கள் கடுமையான போஷாக்குக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள …

