யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மார்கழி திருவாதிரை உற்சவம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (06.01.23) காலை இடம்பெற்றது. …
இலங்கை
-
-
யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றது.
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (05.01.23) காலை நாடு திரும்பினார். துபாயிலிருந்து முன்னாள் ஜனாதிபதி இன்று (05.01.23) …
-
அரகலய மக்கள் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளரான ரந்திமால் கமகே கைது செய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த …
-
உலகம்பிரதான செய்திகள்
ரொனால்டோவின் பிரசன்னம் மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி என்கிறது சௌதி!
by adminby adminரொனால்டோவின் செளதி அரேபிய பிரசன்னம் மிகப்பெரிய மாற்றத்திற்கான அறிகுறி எனவும், அரபு பிராந்தியம் புதிய ஐரோப்பாவாக மாறும் …
-
இலங்கைபிரதான செய்திகள்
“வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் – இணக்கமான தீர்வுக்கு முயல்வேன்”
by adminby adminவடக்கு, கிழக்கு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் கலந்துரையாடி இணக்கமான தீர்வை எட்டுவதற்கு முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஸ, …
-
தேர்தலை பிற்போடவோ, தடுக்கவோ முயற்சித்தால் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான தங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுக்க …
-
உமி மூடைக்குள் கசிப்பு கடத்தி சென்ற மூவர் இன்றைய தினம் (04.01.23) மாலை யாழ்ப்பாண காவற் துறையினரால் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ் – கொழும்பு புகையிரத சேவை – மாற்று ஒழுங்குகள் அறிவிப்பு!
by adminby adminகொழும்பு யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதால் அதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக வடமாகாண வீதிப்பயணிகள் …
-
இலங்கைபிரதான செய்திகள்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்பு மனுவுக்கான திகதி அறிவிப்பு!
by adminby adminஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கமைய, வேட்புமனுக்கள் எதிர்வரும் 18ஆம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
பருத்தித்துறை சிறுமி வன்புணர்வு – காவற்துறை உத்தியோகஸ்தர் கைது!
by adminby adminயாழ்ப்பாணம் – பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை 2 வருட காலமாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு …
-
யாழ்ப்பாணம் கோப்பாய் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கத்தி முனையில் சுமார் 20 இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் …
-
வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதற்காக போராட்டத்தை தெரிவு செய்ததாகவும் அதற்காக எந்தவித தியாகத்தையும் செய்வதற்கு மாணவர் இயக்கம் தயாராக உள்ளதாகவும், …
-
இந்தியாபிரதான செய்திகள்
கோவை ஈசா யோகா மையத்திற்கு சென்ற, சுபஸ்ரீயின் மரணத்திற்கு கண்டனம்!
by adminby adminகோவை ஈசா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்து இருக்கும் நிலையில் …
-
இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவர் என கூறப்படும் கஞ்சிப்பானி இம்ரான் என அழைக்கப்படும் மொஹமட் நஜீம் …
-
இலங்கைபிரதான செய்திகள்
தஞ்சமடைந்த மீனவர்களின் மீன்கள் விற்பனை- கைதான சமாச தலைவருக்கு பிணை!
by adminby adminதஞ்சமடைந்த தமிழக மீனவர்களின் மீன்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு …
-
ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், இந்தியாவில் அண்மையில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த ஒருவர் …
-
யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சி அமெரிக்க மிசன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் …
-
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தையொன்று வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. மருதங்கேணி காவற்துறையினருக்கு நேற்றைய தினம் …
-
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அமெரிக்க குடியுரிமையை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். இதற்கு முன்னர் இரத்துச் செய்யப்பட்டிருந்த குடியுரிமையை மீளப் …
-
இலங்கைக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டிருக்கும் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, ஜனாதிபதி செயலகத்தில் …
-
கிளிநொச்சி விநாயகபுரத்தில் இருவர் மீது இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (01.01.23) காலை …

