யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பக உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வாகனங்களில் ஏற்றி சென்றவர்களுக்கு 80ஆயிரம் ரூபாய் தண்டம் …
உடுவில்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
மாணவர் விடுதிக் கட்டடத்திலிருந்து குதித்த மாணவி வைத்தியசாலையில்
by adminby adminயாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இரண்டாம் மாடியில் இருந்து குதித்த நிலையில், …
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்றையதினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். …
-
இலங்கைபிரதான செய்திகள்
கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் – பருத்தித்துறையில் தெரிவான 36 பேருக்கு கண்புரை சத்திர சிகிச்சை!
by adminby adminகிளீன் சிறிலங்கா செயற்திட்டத்தின் கீழ் பருத்தித்துறையில் நடைபெற்ற நடமாடும் சேவையில் . கண்புரை சத்திர சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்ட 36 …
-
யாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்குடன் மூவர் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். உடுவில், …
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை தந்தை ஓட்டிய உழவு இயந்திரத்தினுள் அகப்பட்டு , சிறுவன் ஒருவா் உயிரிழந்துள்ளாா், உடுவில் பகுதியை …
-
காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தினால் யாழ். மாவட்டத்தின் மூன்று பிரதேச செயலக பிரிவுகளை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட …
-
யாழ்ப்பாணம், உடுவில் – மல்வம் பகுதியில் வீடுடைத்து நகை திருடிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடுவிலில் 54 வயது நபரை அடித்துக்கொன்ற குற்றம்- மேலும் 2 பேர் கைது -06 பேர் மறியல் –
by adminby adminகாதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய நபரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 06 …
-
யாழ்ப்பாணம் – உடுவில் மற்றும் மானிப்பாய் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் விஸ்வநாதர் தர்மலிங்கத்தின் திருவுருவச் சிலை …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடுவிலில் பனங்கூடலுக்கு தீ வைத்த விஷமிகள் – 20 பனை மரங்கள் தீயில் எரிந்தன
by adminby adminஉடுவில் தொம்பை வைரவர் ஆலய வளாகத்தினுள் நின்ற பனை மரங்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் 20 பனைகள் முற்றாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.உடுவில் பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞன் மீது வாள் வெட்டு!
by adminby adminபேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. …
-
யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற கைகலப்பில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடுவில் செப்பாலை கோவிலடியைச் சேர்ந்த …
-
இலங்கைபிரதான செய்திகள்
உடுவிலில் வாள் வெட்டு கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் வைத்தியசாலையில்!
by adminby adminயாழ்ப்பாணம் உடுவில் பகுதியில் வாள் வெட்டு கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். உடுவில் தெற்கை சேர்ந்த நாகராசா …
-
யாழ்.உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றது. நேற்றைய தினம் நடைபெற்ற இச்சம்பவம் …
-
உடுவிலில் மருத்துவர் உட்பட அரச உத்தியோகத்தர்களின் வீடுகளை உடைத்து திருடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், சந்தேக நபர்களிடமிருந்து சமையல் …
-
உடுவில் தொம்பை வீதியில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள் கதவு கழற்றி உள்ளே புகுந்து நீர் இறைக்கும் மோட்டாரை …
-
இலங்கைபிரதான செய்திகள்
காரைநகரில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர்!
by adminby adminயாழில் தடுப்பூசி ஏற்றலில் காரைநகர், ஊர்காவற்துறை , மருதங்கேணி, நல்லூர், உடுவில், ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு …
-
யாழ்ப்பாணம், உடுவில் பிரதேசத்தைச் சேர்ந்த தேவையுடைய குடும்பம் ஒன்றுக்கு இலங்கை இராணுவத்தின் 9ஆவது காலாற்படை ரெஜிமண்டினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட …
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் இன்றைய தினம் 120 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட …
-
சங்கானை பொதுச் சந்தையில் 100 வி்யாபாரிகளிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 8 வியாபாரிகளுக்கு தொற்று …
-
உடுவில் பிரதேச செயலகத்திற்கு உட்படட பகுதிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கம் தளர்த்தப்படுகிறது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் …

