யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரத்து 900 ஆயிரம் லீட்டர் எரிபொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரெழு பகுதியில் உள்ள …
எரிபொருள்
-
-
இலங்கைபிரதான செய்திகள்
“வரிசைகளைக் கட்டுப்படுத்தத் திணறும் நிர்வாகம்: யாழ்ப்பாணத்தில் மீண்டும் ‘QR’ முறையை அமுல்படுத்தத் தீவிர முயற்சி!”
by adminby adminயாழ்ப்பாணத்தில் ஆறாவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் கடந்த சனிக்கிழமை …
-
இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பின்றி முன்னெடுப்பதற்காக, மின்சாரம், எரிபொருள் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட மிக முக்கியமான துறைகளை …
-
உலகம்பிரதான செய்திகள்
🚢 அதிர்ச்சி: 6 மில்லியன் லீற்றர் எரிபொருள் கடத்தல்! இலங்கை மாலுமிகள் உட்பட வெளிநாட்டு கப்பலைத் தடுத்தது ஈரான்! 🚨
by adminby adminசட்டவிரோதமான முறையில் 6 மில்லியன் லீற்றர் எரிபொருளைக் கடத்தியதாகக் குற்றம் சுமத்தி, ஓமான் வளைகுடா கடற்பரப்பில் வைத்து வெளிநாட்டு …
-
இலங்கைபிரதான செய்திகள்
எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்
by adminby adminகடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் …
-
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் சீராக வழங்கப்பட்டு வருவதாக யாழ் . மாவட்ட செயலர் ம. பிரதீபன் …
-
எரிபொருள் பெற்று தருவதாக ஊரவர்களிடம் பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். எரிபொருளுக்கு தட்டுப்பாடு …
-
மூன்று சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த …
-
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம், சுகாதாரம் போன்றன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து வர்த்தமானி …
-
காவல்துறையினரின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கே எரிபொருள் நிரப்புவது எனவும் , அவர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு எரிபொருள் பெற காவல் நிலைய பொறுப்பதிகாரி ஊடாக …
-
இலங்கைபிரதான செய்திகள்
அதிபர் , ஆசிரியர்கள் எரிபொருள் பெற பொறிமுறையை உருவாக்குங்கள்!
by adminby adminமாவட்ட செயலர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்கான ஒரு பொறிமுறையை வகுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என …
-
இலங்கைபிரதான செய்திகள்
மதகுருமார்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வரிசை பேண கோரிக்கை!
by adminby adminஇலகுவான முறையில், முன்னுரிமை அடிப்படையில் பெட்ரோல் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்து தந்தமைக்காக யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் ஐ.ஓ.சி எரிபொருள் …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் ஜம்பது வீதமான பேருந்துகள் சேவையில் ஈடுபடும் என யாழ் …
-
எரிபொருள் வழங்க கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மக்கள் போராட்டத்தில் …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டளவில் எரிபொருள்
by adminby adminயாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருளை பெற்றுக்கொள்ள விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட …
-
யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணைய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் (bit.ly/3nPMFv) இந்த இணைப்பின் ஊடக தங்களது …
-
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 18 நாட்களில் ஒக்டோன் 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் …
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து …
-
இலங்கைபிரதான செய்திகள்
புத்தாண்டு கொள்வனவில் ஈடுபட வேண்டியவர்கள் எரிபொருளுக்காக வரிசையில்:
by adminby adminதமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக …
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹானயில் நேற்றிரவு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்தோர் எண்ணிக்கை 31ஆக அதிகரித்துள்ளது. …
-
மன்னார் மாவட்டத்தில் நிலவி வருகின்ற எரிவாயு தட்டுப்பாட்டினால் அனேகமான உணவகங்கள் மூடப்பட்டுள்ளமையினால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு …
-
இலங்கைபிரதான செய்திகள்
யாழில் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது – செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்காதீர்கள்
by adminby adminபொதுமக்கள் முண்டியடித்து எரிபொருட்களை கொள்வனவு செய்து செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என யாழ்.மாவட்ட செயலர் …

